தென்னவள்

நுவரெலியாவில் மூலப்பொருட்களின் விலையை காட்சிப்படுத்தி வடை விற்பனை

Posted by - May 2, 2022
நுவரெலியா பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் வர்த்தகர் ஒருவர் வடையின் விலையை காட்சிப்படுத்தாமல் வடை தயாரிக்கும்  மூலப்பொருட்களின் விலையை காட்சிப்படுத்தியுள்ளார்.
மேலும்

முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

Posted by - May 2, 2022
முல்லைத்தீவு மல்லாவி திருநகர் பகுதியில்  நேற்றிரவு (01-05-2022) மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது குறித்த இடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இரு குழுக்களுகிடையே மோதல்கள் இடம்பெற்றதாகவும் இதனால்  பிரதேசத்தில்  பதட்டமான சூழல் காணப்பட்டதாகவும் சம்பவத்தை அவதானிதவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

யாழ். கலாச்சார மண்டபத்தை பார்வையிட்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

Posted by - May 2, 2022
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயத்தை மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை காலை 10 30 மணியளவில்  இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தை பார்வையிட்டார்.
மேலும்

இலங்கையின் அரசியல் பிரமுகர்களின் படங்களுடன் பிரான்ஸ் நாட்டில் போராட்டம்

Posted by - May 2, 2022
பிரான்ஸ் நாட்டில் மே தின மக்கள் எழுச்சி போராட்டம் ஒன்று நேற்றையதினம் மாலை இடம்பெற்றுள்ளது. தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பிரான்ஸ் நாட்டின் RepubLique வில் நேற்றையதினம் (01) மாலை 03 மணியளவில் குறித்த மே தினத்தில்…
மேலும்

பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில தலைவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

Posted by - May 2, 2022
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இன்றைய தினம் சந்தித்தார்.
மேலும்

மகன், மருமகன், பேரனை தேடிய தாய் உயிரிழப்பு – தொடரும் துயரம்

Posted by - May 2, 2022
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரையும்  தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று இரவு (01) மரணமடைந்துள்ளார்.
மேலும்

நாட்டில் யார் பிரதமராக வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை

Posted by - May 2, 2022
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலையில் யார் புதிய  பிரதமராக வந்தாலும் நாட்டில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும்

கண்ணீர்புகை வாகனம் மற்றும் பொல்லுகளுடன் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்! காலிமுகத்திடல் பகுதியில் பதற்றம்

Posted by - May 2, 2022
காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும்

அரிசி விற்பனையில் ஏற்பட்ட மாற்றம்

Posted by - May 2, 2022
சதொச ஊடாக மாத்திரம் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியினை நாட்டின் அனைத்து பல்பொருள்  விற்பனை நிலையங்களுக்கும் வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

பிரித்தானியாவிலிருந்து உரும்பிராய் வந்தவருக்கு அதிர்ச்சி

Posted by - May 2, 2022
பிரித்தானியாவிலிருந்து வந்த ஒருவரின் வீட்டில்  திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்