தென்னவள்

ரியல் எஸ்டேட் தொழிலாளர்களை அமைப்பு சாரா பட்டியலில் முதல்வர் சேர்ப்பார்- திருமாவளவன் நம்பிக்கை

Posted by - May 3, 2022
ஜனநாயக கோரிக்கையான ரியல் எஸ்டேட் தொழிலாளர்களை அமைப்பு சாரா பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றி தருவார் என திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும்

பயனரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க தனியுரிமை கொள்கைகளை மாற்றிய கூகுள்!

Posted by - May 3, 2022
கூகுள் நிறுவனம் பயனர் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்கும் நோக்கில் தனது தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் செய்து இருக்கிறது.கூகுள் நிறுவனம் தனது பிரைவசி பாலிசியை மாற்றியமைத்து உள்ளது. இதன் மூலம் பயனர்கள் இனி தங்களின் தனிப்பட்ட தகவல்களை கூகுள் சர்ச் ரிசல்ட்களில் இருந்து…
மேலும்

கோவில் திருவிழாக்களில் இனி விபத்து நடைபெறாமல் தடுக்க அரசு நடவடிக்கை- அர்ஜூன்சம்பத் வலியுறுத்தல்

Posted by - May 3, 2022
கோவில்களில் திருவிழாக்கள் நடக்கும் நேரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அர்ஜூன்சம்பத் கூறியுள்ளார்.
மேலும்

தமிழ்நாட்டில் மே 5ந் தேதி கடைகளுக்கு விடுமுறை- விக்கிரமராஜா அறிவிப்பு

Posted by - May 3, 2022
மாநாட்டு ஏற்பாடுகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா முன்னின்று செய்து வருகிறார்.
மேலும்

அ.தி.மு.க. திட்டங்களை முடக்குவதில் தி.மு.க. சாதனை- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Posted by - May 3, 2022
கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க.வினர் நிறைவேற்ற முடியாத திட்டங்களை திமுக ஒரே ஆண்டில் நிறைவேற்றியதாக முக ஸ்டாலின் பச்சை பொய் பேசுகிறார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும்

நெட்டிசன்களின் கேள்விகளுக்கு சரவெடியாக பதில் தந்த சத்குரு

Posted by - May 3, 2022
வாழ்வின் எதார்த்தம் தன்னை மிகவும் பங்களிப்போடு பிஸியாக வைத்துள்ளதால் நடிப்பதற்கு நேரமில்லை என சத்குரு கூறி உள்ளார்.
மேலும்

ஜெர்மன் பிரதமருடன் மோடி சந்திப்பு- இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை

Posted by - May 3, 2022
இந்தியா, ஜெர்மனி இடையிலான வர்த்தகம் மற்றும் கலாச்சார இணைப்புகளுக்கு உத்வேகம் அளிப்பது குறித்து பேசப்பட்டது.
மேலும்

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனின் கெர்சன் நகரை சுதந்திர குடியரசாக அங்கீகரிக்க ரஷியா திட்டம்- அமெரிக்கா தகவல்

Posted by - May 3, 2022
போர் காரணமாக உக்ரைனில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு கூறி உள்ளது.
மேலும்

உக்ரைன் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது- ஜெர்மனியில் பிரதமர் மோடி பேச்சு

Posted by - May 3, 2022
உக்ரைன் – ரஷியா மோதலால் எண்ணெய் விலை, அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும்

இந்தியாவில் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது- பெர்லின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

Posted by - May 3, 2022
ஜெர்மனியின் பெர்லின் நகரில், இந்திய சமூகத்தினரை பிரதமர் மோடி சந்திக்கும் நிகழ்ச்சியில் “2024 மோடி ஒன்ஸ் மோர்” என்ற முழக்கம் எழுப்பப்பட்டது.
மேலும்