தென்னவள்

ரயில்கள் மூலம் எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை!

Posted by - May 3, 2022
ரயில்கள் ஊடாக எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

யாழ். வேலணை ஊடாக தமிழகம் செல்ல முற்பட்டவர்கள் கடற்படையினரால் கைது

Posted by - May 3, 2022
யாழ். வேலணை, வென்புரி ஊடாக தமிழகம் செல்ல முயன்ற வவுனியாவைச் சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

அரிசியை அதிக விலைக்கு விற்றால் அபராதம்

Posted by - May 3, 2022
அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி அதிகவிலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

புரட்சிக்கு தமிழர்களும் உறுதுணையாக நில்லுங்கள்: சுமந்திரன்

Posted by - May 3, 2022
இன்றைய  கொடுங்கோல் ஆட்சியை நீக்க வேண்டும் என்ற மக்கள் புரட்சிக்கு உறுதுணையாக செயற்பட வேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு. நாம் ஒடுக்கப்பட்ட போது பெரும்பான்மையினத்தவர் எமக்காக  வரவில்லை
மேலும்

கப்ராலும் ஜயசுந்தரவுமே காரணம்: டிலான்

Posted by - May 3, 2022
நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி ஜயசுந்தர ஆகியோரே பொறுப்புக்கூற வேண்டும் எனவும், பலவீனமான இவர்களை பதவிகளுக்கு நியமிக்க தீர்மானம் எடுத்தவர்களும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும்…
மேலும்

இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் சீனா வழங்கிய வாக்குறுதி |

Posted by - May 3, 2022
முதிர்ச்சியடையும் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொடர்புடைய நிதி நிறுவனங்கள் மற்றும் துறைகளுடன் கலந்துரையாடல்களை சீனா தீவிரமாக ஆதரிக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் நிதியமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது சீனத்  தூதுவர்  தெரிவித்தார்.
மேலும்

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் – வர்த்தமானி வெளியீடு

Posted by - May 3, 2022
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
மேலும்

அரசியலமைப்பு திருத்தம் மூலம் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை – வஜிர அபேவர்த்தன

Posted by - May 3, 2022
நாட்டு மக்கள் தற்போது அரசியலமைப்பு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. மாறாக எதிர்கொண்டுள்ள எரிபொருள், காஸ் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொண்டு சாதாரண வாழ்க்கையை கொண்டுசெல்வதற்கு முடியுமான நிலைமையையே எதிர்பார்க்கின்றனர்.
மேலும்

ஜனாதிபதியின் அறிவிப்பு இல்லாமையால் பிரதி சபாநாயகர் தெரிவு இழுபறியாகும் நிலை

Posted by - May 3, 2022
பிரதி சபாநாயகரின் இராஜினாமா கடிதம் தொடர்பாக ஜனாதிபதி இதுவரை எந்த அறிவிப்பையும் விடுக்காததால் பாராளுமன்றத்தில் வெற்றிடமாகி இருக்கும் பிரதி சபாநாயகர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும்