அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி அதிகவிலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய கொடுங்கோல் ஆட்சியை நீக்க வேண்டும் என்ற மக்கள் புரட்சிக்கு உறுதுணையாக செயற்பட வேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு. நாம் ஒடுக்கப்பட்ட போது பெரும்பான்மையினத்தவர் எமக்காக வரவில்லை
நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி ஜயசுந்தர ஆகியோரே பொறுப்புக்கூற வேண்டும் எனவும், பலவீனமான இவர்களை பதவிகளுக்கு நியமிக்க தீர்மானம் எடுத்தவர்களும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும்…
முதிர்ச்சியடையும் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொடர்புடைய நிதி நிறுவனங்கள் மற்றும் துறைகளுடன் கலந்துரையாடல்களை சீனா தீவிரமாக ஆதரிக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் நிதியமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது சீனத் தூதுவர் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் தற்போது அரசியலமைப்பு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. மாறாக எதிர்கொண்டுள்ள எரிபொருள், காஸ் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொண்டு சாதாரண வாழ்க்கையை கொண்டுசெல்வதற்கு முடியுமான நிலைமையையே எதிர்பார்க்கின்றனர்.
பிரதி சபாநாயகரின் இராஜினாமா கடிதம் தொடர்பாக ஜனாதிபதி இதுவரை எந்த அறிவிப்பையும் விடுக்காததால் பாராளுமன்றத்தில் வெற்றிடமாகி இருக்கும் பிரதி சபாநாயகர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.