தென்னவள்

பிரான்ஸ் அதிபருடன், பிரதமர் மோடி பேச்சு வார்த்தை- நண்பரை சந்தித்ததில் மகிழ்ச்சி என தகவல்

Posted by - May 5, 2022
இந்தியா வருமாறு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடி 3 ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில் முதலில் ஜெர்மனி சென்றார். அந்நாட்டு பிரதமர் ஒலிப் ஸ்கால்சை சந்தித்து பேசிய பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
மேலும்

மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு!

Posted by - May 4, 2022
மொரட்டுவ – கொரலவெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

இந்தியத் துணைத்தூதர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

Posted by - May 4, 2022
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் துணைத் தூதுவர் ஜே. ராகேஷ் நட்ராஜ் இன்று புதன்கிழமை (04) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மரியாதை நிமித்தமான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார் ,
மேலும்

யாழில் திடீர் காய்ச்சல் காரணமாக 11 மாத குழந்தை உயிரிழப்பு

Posted by - May 4, 2022
யாழ். கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற 11 மாத ஆண் குழந்தை திடீர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலும்

உரிமைகளுக்கான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ள அமெரிக்கா

Posted by - May 4, 2022
அமைதியான முறையில் உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கான ஆதரவை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது
மேலும்

வவுனியாவில் பூரண கடையடைப்பை மேற்கொள்ள தீர்மானம் : சங்கங்கள் கூட்டாக முடிவு

Posted by - May 4, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனை மற்றும் அரசுக்கு எதிராக எதிர்வரும் 6 ஆம் திகதி வவுனியாவில் பூரண கடையடைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

யோஷித்த ராஜபக்ச நீதிமன்றத்திற்கு வரும் போது மேலும் பல ஊழல்களை அம்பலபடுத்த தயாராகும் ஜே.வி.பி

Posted by - May 4, 2022
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக கூறியுள்ள யோஷித்த ராஜபச்ச, நீதிமன்றத்திற்கு வரும் போது மேலும் சில விடயங்கள் தொடர்பாக தயாராகி வருமாறு, அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக பி.எச்.என்.ஜயவிக்ரம பொறுப்பேற்கவுள்ளார்

Posted by - May 4, 2022
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான பி.எச்.என்.ஜயவிக்ரம தமது கடமைகளை நாளை உத்தியோகப்பூர்வமாக மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்கவுள்ளார்.
மேலும்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 55 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - May 4, 2022
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்தமை தொடர்பாக சந்தேகத்தில்; கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த ; 55 ; பேரையும் எதிர்வரும் 17 ஆம்…
மேலும்

சமாதான நீதவானாக பதவிப் பிரமாணம்

Posted by - May 4, 2022
அக்கரைப்பற்று, பனங்காட்டை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ், அகில இலங்கை சமாதான நீதவானாக பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
மேலும்