தென்னவள்

அரச ஒசுசல கிளை ஒன்றை திறக்குமாறு கோரிக்கை

Posted by - May 5, 2022
பொத்துவில் நகரில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் (அரச ஒசுசல) கிளை ஒன்றினை திறக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்

வைத்தியரின் வாகனம் விபத்து

Posted by - May 5, 2022
முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியின் A9 வீதியில், வைத்தியர் ஒருவரின் ஜீப் ரக வாகனம் விபத்துக்குள்ளாகி உள்ளது.
மேலும்

இலங்கைக்கு உதவிய மதுரை யாசகர்

Posted by - May 5, 2022
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த 50 வயதான பூல்பாண்டி யாசகம் எடுத்து தனது பகுதியிலுள்ள பாடசாலைகளுக்குத் தேவையான தளவாட பொருட்களை வாங்கி கொடுத்து வந்தார்.
மேலும்

இலங்கை மக்களுக்கு ம.தி.மு.க நிதி உதவி

Posted by - May 5, 2022
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க) சார்பில் ரூ.13 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழ். குருநகரில் இளைஞன் கொலை : 8 மாதங்களின் பின் மூவர் நீதிமன்றில் சரண்

Posted by - May 5, 2022
யாழ்ப்பாணம், குருநகரில் இளைஞன் கொலையுடன் முதன்மை சந்தேக நபரான ரெமி என அழைக்கப்படுபவர் உள்பட மூவர் சுமார் 8 மாதங்களின் பின்னர் நேற்று (04) சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தனர்,
மேலும்

அம்பாறையில் கஜ முத்துக்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முற்பட்டவர் கைது

Posted by - May 5, 2022
அம்பாறை-பொத்துவில்-அறுகம்பை பகுதியில் சட்டவிரோதமாக கஜ முத்துக்களை விற்பனை செய்ய முற்பட்ட ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்றிரவு (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

65 பேர் மட்டுமே மக்களுக்காக நாடாளுமன்றில் உள்ளோம் – சாணக்கியன்

Posted by - May 5, 2022
நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மேலும்

தோட்ட தொழிலாளர்களுக்கும் 7500 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க வேண்டும் – இராதாகிருஸ்ணன்

Posted by - May 5, 2022
சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ள 7500 ரூபா நிவாரண கொடுப்பனவை அரசாங்கம் தோட்ட தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். அத்துடன் சதொச விற்பனை நிலையத்தின் பொருட்களை பெருந்தோட்ட மக்கள் பெற்றுக்கொள்ளும் விசேட செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என  ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்…
மேலும்

தமிழக முதல்வர் ஸ்டாலி­னுக்கு நன்றி தெரி­வித்­து பிரதமர் மஹிந்த கடிதம்

Posted by - May 5, 2022
நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்தமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப் பி வைத்துள்ளார்.
மேலும்

ஒருசில மாற்றங்களுடன் முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளோம் – சபை முதல்வர் தினேஷ் குணவர்தன

Posted by - May 5, 2022
பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாத்து மக்கள் கோரும் ஒருசில மாற்றங்களுடன்  ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தீர்மானங்களுக்கமைய முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளோம் என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சபையில் வலியுறுத்தினார்.
மேலும்