முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியின் A9 வீதியில், வைத்தியர் ஒருவரின் ஜீப் ரக வாகனம் விபத்துக்குள்ளாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த 50 வயதான பூல்பாண்டி யாசகம் எடுத்து தனது பகுதியிலுள்ள பாடசாலைகளுக்குத் தேவையான தளவாட பொருட்களை வாங்கி கொடுத்து வந்தார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க) சார்பில் ரூ.13 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், குருநகரில் இளைஞன் கொலையுடன் முதன்மை சந்தேக நபரான ரெமி என அழைக்கப்படுபவர் உள்பட மூவர் சுமார் 8 மாதங்களின் பின்னர் நேற்று (04) சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தனர்,
அம்பாறை-பொத்துவில்-அறுகம்பை பகுதியில் சட்டவிரோதமாக கஜ முத்துக்களை விற்பனை செய்ய முற்பட்ட ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்றிரவு (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ள 7500 ரூபா நிவாரண கொடுப்பனவை அரசாங்கம் தோட்ட தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். அத்துடன் சதொச விற்பனை நிலையத்தின் பொருட்களை பெருந்தோட்ட மக்கள் பெற்றுக்கொள்ளும் விசேட செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்…
நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்தமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப் பி வைத்துள்ளார்.
பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாத்து மக்கள் கோரும் ஒருசில மாற்றங்களுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தீர்மானங்களுக்கமைய முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளோம் என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சபையில் வலியுறுத்தினார்.