தென்னவள்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகி சகோதரர் சுனிலிடம் விசாரணை

Posted by - May 7, 2022
கொடநாட்டில் கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றபோது, கூடலூரில் போலீசில் சிக்கியவர்களை இவர் பேசி அனுப்பி வைத்ததாக அந்த சமயம் தகவல் பரவியது. இது தொடர்பாகவும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும்

பிளாஸ்டிக்கு மாற்றாக அறிமுகம்- நீலகிரியில் கண்ணாடி பாட்டிலில் விற்கப்படும் தண்ணீர்

Posted by - May 7, 2022
பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்வதற்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும்

இம்ரான் கானின் சொத்துகளை ஆய்வு செய்ய ஷெரிப் தலைமையிலான அரசு முடிவு

Posted by - May 7, 2022
பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி மற்றும் இம்ரான் கானின் சர்வதேச வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டு பெறுவதற்காக சர்வதேச நிதி அமைப்புகளுக்கு கடிதம் எழுதவும் அரசு முடிவு செய்துள்ளது.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான…
மேலும்

டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி

Posted by - May 7, 2022
டுவிட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டிவிட்டரை பயன்படுத்த டொனால்ட் டிரம்பிற்கு ஒரு போதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று கூறி இருந்தார்.அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி நடந்த வன்முறையைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின்…
மேலும்

லைவ் அப்டேட்ஸ்: இரண்டு முக்கிய நகரங்களில் இருந்து ரஷிய வீரர்களை விரட்டியடித்த உக்ரைன் படையினர்

Posted by - May 7, 2022
உக்ரைன்-ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கடந்த 2 மாதத்துக்கும் மேலாக போர் நடந்துவருகிறது. ரஷியா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியதில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும்

60 வருடங்களுக்கு தேவையான எரிபொருள் தமிழர் பகுதியில் கண்டுபிடிப்பு

Posted by - May 7, 2022
இலங்கை கடற்பரப்பில் கிடைத்த கனிய வளத்தை கொண்டு நாட்டுக்கு தேவையான எரிபொருளை 60 வருடங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும்

யாழ். மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

Posted by - May 7, 2022
சமூக மற்றும் குடும்ப வன்முறைகளில் ஈடுபடாதிருக்கவும், மதுபானம் போதைப்பொருள் பாவனைகளால் தாமாக நோயேற்படுத்தும் தன்மையைத் தவிர்த்து சுகாதார சேவைக்கு ஒத்துழைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் யாழ். மாவட்ட மக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது.
மேலும்