தென்னவள்

மக்கள் உணர்ச்சிகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது“

Posted by - May 8, 2022
அவசரகால நிலையைப் பயன்படுத்தி, மக்களை ஒடுக்குவதே பிரதமரின் பதவி விலகல் நாடகத்துக்குள் இருப்பதாக தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத், ஆனால் “மக்கள் அதற்க பயப்படமாட்டார்கள். ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட போதே மக்கள் வீதிக்கு இறங்கினர். எனவே…
மேலும்

சிலிண்டர்கள் மாயம்: சிலர் சிக்கினர்

Posted by - May 8, 2022
கொழும்பு, ஆமர் வீதியில் 100 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மாயமான சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

பள்ளத்தில் பாய்ந்த கார்: 5 மாத குழந்தை பலி

Posted by - May 8, 2022
வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீர்த்தி பண்டாரபுர பொலிஸ் சோதனைச் சாவடி பகுதியில், காரொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஐந்து மாத குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானம்

Posted by - May 8, 2022
லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விநியோகத்தை  மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் நாளை திங்கட்கிழமை முதல் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த லங்கா ஐஓசி நிறுவனமும் தீர்மானித்துள்ளது அந்த வகையில், மோட்டார் சைக்கிள்களுக்கு – 2,000 ரூபா முச்சக்கரவண்டிகளுக்கு – 3,000 ரூபா…
மேலும்

மன்னாரிலிருந்து இந்தியா செல்ல முயன்ற கைக்குழந்தை உட்பட 12 பேர் கைது – சரீரப்பிணையில் செல்ல அனுமதி

Posted by - May 8, 2022
மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் கை குழந்தையுடன் சென்ற இளம் குடும்பம் உட்பட ; 12 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று சனிக்கிழமை (4) அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும்

அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுதல் குறித்து அவதானம் செலுத்தப்படும் !

Posted by - May 8, 2022
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை போக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பில் அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுதல் குறித்து பரிசீலிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

அவசரகால சட்டம் ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்கே

Posted by - May 8, 2022
ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்கே அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
மேலும்

4800 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் சிக்கியது

Posted by - May 8, 2022
இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைந்து 5ஆம் திகதி இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது,  240 கிலோகிராம் போதைப்பொருளுடன் ஏழு வெளிநாட்டு சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

“இலங்கையில் நடக்கும் மக்கள் போராட்டமானது மிகவும் வரவேற்கத்தக்கது“ ராஜி பாற்றர்சன்

Posted by - May 8, 2022
இலங்கையில் தற்போது சிங்கள அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் மக்கள் போராட்டமானது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகத்தான் எனது பார்வையில் உள்ளது என கனடாவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜி  பாற்றர்சன் தெரிவித்துள்ளார்.
மேலும்