தென்னவள்

சகோதரர்களின் கருத்திற்கு பதிலாக மக்கள் கருத்திற்கு முன்னுரிமையளித்திருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது

Posted by - May 11, 2022
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு ‘யானை தன் தலையில் தானே மண்ணையள்ளி போட்டுக்கொண்டதற்கு’ ஒப்பானது.
மேலும்

மக்களின் அமைதிப்போராட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட இடையூறு அரசியலமைப்பிற்கும் குற்றவியல் சட்டத்திற்கும் புறம்பானது – பொலிஸ்மா அதிபரிடம் சட்டமா அதிபர் வலியுறுத்தல்

Posted by - May 11, 2022
கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அமைதியான முறையில் இடம்பெற்ற போராட்டத்தில் குறித்தவொரு குழுவினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக இலங்கையின் அரசியலமைப்பும் குற்றவியல் சட்டமும் மீறப்பட்டுள்ளது
மேலும்

ஜனாதிபதி பதவி விலகும் வரை மக்கள் போராட்டம் தொடரும் நிலை – புத்திஜீவிகள் நம்பிக்கை

Posted by - May 11, 2022
நாட்டின் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து வன்முறை சம்பவங்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூறவேண்டும்.
மேலும்

கஞ்சா விற்றால் சொத்துக்கள் முடக்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted by - May 11, 2022
அரசு குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகளை வரும் நாட்களில் எடுக்கும் என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசியதாவது:-
மேலும்

ரூ.4 கோடி மதிப்பிலான போதை பொருளை வயிற்றில் மறைத்து எடுத்து வந்த உகாண்டா நாட்டு பெண்

Posted by - May 11, 2022
உகாண்டா நாட்டு பெண் கடத்தி வந்தது மெத்ராபெத்தமின் என்ற போதைப்பொருள் என்பதும், அதன் சர்வதேச மதிப்பு ரூ.4 கோடி என்பதும் தெரிய வந்துள்ளது.கோவை ஷார்ஜா இடையே ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது. கடந்த 6ந் தேதி ஷார்ஜா விமானத்தில் கோவைக்கு வரும்…
மேலும்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆக உயர்ந்தது

Posted by - May 11, 2022
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் இன்று ஒரே நாளில் 53 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை மாநில மக்கள் நல்வாழ்வாழ்வுத்துறை வெளியிட்டு வருகிறது. இன்று வெளியிடப்பட்டு தகவலின்படி,
மேலும்

டிரம்பின் டுவிட்டர் மீதான தடை திரும்பப் பெறப்படும் – எலான் மஸ்க்

Posted by - May 11, 2022
தடை செய்யப்பட்ட டுவிட்டர் கணக்கை மீட்டெடுக்கக் கோரி டொனால்டு டிரம்ப் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி அவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும்

லைவ் அப்டேட்ஸ் – உக்ரைன் மக்களுக்காக ஒளிர்ந்த ஈபிள் டவர்

Posted by - May 11, 2022
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களுக்கு மேலாகிறது. போரினால் உக்ரைன் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷிய ராணுவம் கடும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
மேலும்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு கொரோனா தொற்று

Posted by - May 11, 2022
அமெரிக்காவில் பயணத்தின்போது பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என அரசு அமைப்பான சி.டி.சி. என்னும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் பரிந்துரைத்துள்ளது.
மேலும்