தென்னவள்

மன்னார் மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்

Posted by - May 12, 2022
மன்னார் நகர நீர் பாவனையாளர்களுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறுப்பதிகாரி அவசர வேண்டுகோள் ஒன்றை இன்று விடுத்துள்ளார்.
மேலும்

தமிழினப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளில் நந்திக்கடலில் அஞ்சலி

Posted by - May 12, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொன்றொழிக்கப்பட்ட நந்திக்கடல் பகுதியில் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் பொதுச்சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில்…
மேலும்

பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

Posted by - May 12, 2022
பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் எந்தவொரு பகுதியிலும் வன்முறைச் செயற்பாடுகள் இடம்பெற்றால் அது தொடர்பில் பின்வரும் இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய, 076 739 39 77 மற்றும் 011…
மேலும்

அங்கஜன் இராமநாதனின் அலுவலக பதாகைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Posted by - May 12, 2022
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சண்டிலிப்பாய் தொகுதி அலுவலக பதாகைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு சுழிபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்…
மேலும்

அமைச்சரவைப் பட்டியலில் சுமந்திரன் – சாணக்கியன்!

Posted by - May 12, 2022
இலங்கையில் பிரதமர் தெரிவு மற்றும் அதனோடு இணைந்த மந்திரிசபை தெரிவு என்பது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால்தான் மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும்

ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலை மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம்

Posted by - May 12, 2022
மட்டக்களப்பு – ஏறாவூரில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது,
மேலும்

மக்களால் நிராகரிக்கப்பட்டவரை பிரதமராக ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை – பேராயர்

Posted by - May 12, 2022
மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லையென பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
மேலும்

ராஜபக்ஷ குடும்பத்தின் பாதுகாவலரே ரணில் விக்கிரமசிங்க – அநுரகுமார

Posted by - May 12, 2022
ரணில் விக்கிரமசிங்க எப்போதும் ராஜபக்ஷ குடும்பத்தின் பாதுகாவராக இருந்து வருகிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும்

புதிய பிரதமர் ரணிலுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம் – அமெரிக்கா

Posted by - May 12, 2022
புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம் என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.
மேலும்