தென்னவள்

ரணில் விடயத்தில் : தமிழரசுக்குள் இருவேறு நிலைப்பாடு

Posted by - May 14, 2022
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் அவர் தலைமையில் அமையும் அரசாங்கத்துடன் எவ்விதமாக செயற்படுவது என்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள் இருவேறு நிலைமைகள் எழுந்துள்ளன.
மேலும்

பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க பிரதமரின் அதிரடி நடவடிக்கை ! சர்வதேச ஒத்துழைப்பு பேரவையை ஸ்தாபிக்க கலந்துரையாடல்

Posted by - May 14, 2022
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கான நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச ஒத்துழைப்பு பேரவையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , இது குறித்து அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட பன்னாட்டு தூதுவர்களுடன் நேரடியாகக்…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர் அமர கீர்த்தி அடித்துப் படுகொலை : பாதுகாப்பு அதிகாரியின் மரணமும் கொலை – வெளியானது முக்கிய தகவல்கள்

Posted by - May 14, 2022
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு கூறி முன்னெடுக்கப்பட்ட ஆதரவு வன்முறைகளைத் தொடர்ந்து, வீடு திரும்பிக்கொண்டிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவயில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் ; இடையே சிக்கி  உயிரிழந்த நிலையில் அவர் அடித்துக்…
மேலும்

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் விலைபோகமாட்டார்கள் – ராஜித சேனாரத்ன

Posted by - May 14, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷர்களின் தேவைக்காக செயற்பாடுவாரே தவிர மக்களின் தேவைக்காக ஒருபோதும் செயற்படமாட்டார். பிரதமரை இளைஞர்கள் ரணில் ராஜபக்ஷ என அழைப்பது தவறொன்றுமில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் விலைபோகமாட்டார்கள் என்பதை பிரதமரும், ஜனாதிபதியும் தெரிந்துகொள்ள வேண்டும் என…
மேலும்

நாட்டில் ஜனநாயக உரிமை, சட்டத்தின் ஆட்சி நிலவ வேண்டும்

Posted by - May 13, 2022
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் அதன் அங்கத்துவ அமைப்புக்களும், பங்காளி அமைப்புக்களும் இணைந்து தற்போதைய அமைதியின்மை காலத்தில் அரசாங்கத்தின் எந்த மீறலும் இல்லாமல் ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி நிலவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
மேலும்

மக்கள் ஆணை மீளப்பெறப்பட்டவரால் மக்கள் ஆணையற்றவர் நியமிப்பு: சுமந்திரன் விசனம்

Posted by - May 13, 2022
மக்கள் வழங்கிய ஆணை மீளப்பெறப்பட்டுள்ளவரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்கள் ஆணையற்றவரான ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.
மேலும்

கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ ; செங்கலடியில் கஞ்சி வழங்கும் நிகழ்வு

Posted by - May 13, 2022
கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ ; என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றும் இரண்டாவது நாளாக (13) ; கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு…
மேலும்

யாழில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல்

Posted by - May 13, 2022
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாணத்தில் இன்று (13) அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு 6 பேர் கொண்ட சிறப்பு குழு

Posted by - May 13, 2022
பாராளுமன்ற உறுப்பினர்களின்  (எம்.பி.) பாதுகாப்புக்காக  ஆறு பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும்

ஊரடங்கின் போது மருந்தகங்கள், மருத்துவ சிகிச்சை நிலையங்களை திறக்க அனுமதி

Posted by - May 13, 2022
நாட்டில் தற்போது ஊரடங்கு அமுல்படுத்தபட்டடு வருகின்றது. இந்நிலையில், பகுதியளவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டும் வருகின்றது.
மேலும்