தென்னவள்

கோட்டாபயவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கிழித்தெறியப்பட்ட மே 18 துண்டுப்பிரசுரங்கள்

Posted by - May 15, 2022
அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக இலங்கையர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
மேலும்

ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு

Posted by - May 15, 2022
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதமர் ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.
மேலும்

சண்டிலிப்பாயில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

Posted by - May 15, 2022
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நுங்கு வெட்டுவதற்காக வெற்றுக்காணி ஒன்றிற்குச் சென்ற இளைஞர்கள் சிலர் இந்த வெடி பொருட்களைக் கண்டுள்ளனர். அதன்பின்னர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியின் பின்னர் குறித்த வெடிபொருட்கள் மீட்பதற்கான…
மேலும்

முன்னாள் போராளிகளின் தாக்குதல் முயற்சி தொடர்பான செய்திக்கு சாணக்கியன் கடும் கண்டனம்

Posted by - May 15, 2022
த ஹிந்து நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மேலும்

போராட்டத்தை மழுங்கடிக்க இந்துப்பத்திரிகை உடந்தை !

Posted by - May 15, 2022
அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை மழுங்கடிக்கவே புலிகள் மீளுருவாக்கம் என்ற விடயம் பேசப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளதுடன் மே18 நிகழ்வை சிங்கள மக்களும் அனுஸ்டிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

Posted by - May 15, 2022
இலங்கையின் 26 வது பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட பின்னர் ரணில் விக்ரமசிங்க நாளை முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இலங்கை தற்போது எதிர்நோக்கி இருக்கும் நெருக்கடியின் உண்மையான நிலைமைகள் மற்றும் நெருக்கடிக்கு தீர்வு கண்டு, இலங்கையை மீண்டும் பொருளாதார…
மேலும்

இன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான பேரணி ஆரம்பம்

Posted by - May 15, 2022
இன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான (மே-18) மக்கள் பேரணி இன்று(15.5.2022) அம்பாறை மாவட்டம் பொத்துவில்லில் ஆரம்பமாகியது.
மேலும்

குமுதினிப் படகு படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

Posted by - May 15, 2022
குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) யாழ். நெடுந்தீவில் அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும்

உண்டியல் முறையில் கறுப்புப் பண சுத்திகரிப்பு : இருவர் கைது

Posted by - May 15, 2022
வருமானத்தின் ஒரு பகுதியல்லாதது என சந்தேகிக்க முடியுமான, ; ஒரு தொகை டொலரை உண்டியல் முறையினூடாக பரிமாற்றம் செய்வதற்கு முற்பட்டதாக கூறி கறுப்புப் பண சுத்திகரிப்பு குற்றச்சாட்டின் கீழ் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்