தென்னவள்

ஜூன் 12-ந்தேதி ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Posted by - May 16, 2022
ஜூன் 12-ந்தேதி ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும்

முள்ளிவாய்க்காலில் சுயவிளம்பரப்படுத்தல் வேண்டாம்!

Posted by - May 16, 2022
தமிழின படுகொலை நினைவேந்தல் நாள் அழைப்பு.  2009ஆம் ஆண்டு இதேதினங்களில் ஈழத்தமிழினத்தை  துடிக்கத் துடிக்க , துடைத்தழித்து அவ் இன அழிப்பின் மூலம் இனச்சுத்திகரிப்பொன்றை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க சிறீலங்காவின் பாசிச அரசு  தனது இரத்த வெறிபிடித்த இராணுவத்தை கட்டவிழ்த்து விட்டிருந்தது…
மேலும்

இலங்கையில் பூச்சாண்டி காட்டும் இந்திய உளவுத்துறை!

Posted by - May 16, 2022
தி ஹிந்து பத்திரிகையில் இந்திய உளவுத் துறையை ஆதாரம் காட்டி வெளியான செய்தியில் புலிகள் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு மே 18
மேலும்

தமிழினப் படுகொலையை சித்தரிக்கும் ஊர்தி!

Posted by - May 16, 2022
   தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஊர்திப்பவனியொன்று ஆரம்பமாகியது.
மேலும்

புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை

Posted by - May 16, 2022
புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை என முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும்

காலிமுகத்திடலில் 9ஆம் திகதி நடந்தது என்ன? – தேசபந்து தென்னகோன் வாக்குமூலம்!

Posted by - May 16, 2022
காலிமுகத்திடலுக்கு கடந்த 9ஆம் திகதி கலகக்காரர்கள் பிரவேசிப்பதை தடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஓரிரு மாதங்களில் சுபீட்சமான எதிர்காலம் : ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களுடன் பேசத் தயார் – பிரதமர் ரணில்

Posted by - May 16, 2022
நட்பு நாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள கலந்துரையாடல்களின் பிரதிபலன்கள் சாதகமாகவுள்ளன. நாட்டில் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் மேலும் ஆழமாக குறித்த நாடுகளுக்கு தெளிவுபடுத்தி அவற்றுடனான ஒப்பந்தங்களுக்குச் செல்லும் பட்சத்தில் எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் சுபீட்சமானதொரு எதிர்காலத்திற்குச் செல்ல முடியும் என்று பிரதமர்…
மேலும்

‘கோட்டா கோ கம’ தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய முடியாமைக்கான காரணம் என்ன ?

Posted by - May 16, 2022
கோட்டா கோ கம போராட்டம் மீதான தாக்குதல்களை மேற்கொண்ட பிரதான சந்தேகநபர்களை இதுவரையில் கைது செய்ய முடியாமல் போயுள்ளமைக்காக காரணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் அறியத்தருமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன…
மேலும்

21 ஆம் திருத்தம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் : சட்ட வரைபை தயாரித்து விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை – பிரதமர் ரணில்

Posted by - May 16, 2022
அரசியலமைப்பின் 21 ஆம் திருத்தம் தொடர்பில் இன்று திங்கட்கிழமை கலந்துரையாடப்படவுள்ளது. <p>கலந்துரையாடலின் பின்னர் அது தொடர்பான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு , பின்னர் அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும்

கலவரங்களுக்கு காரணமான சூத்திரதாரிகளை பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும்

Posted by - May 15, 2022
நாட்டில் இடம்பெற்றுள்ள பல ஊழல் மற்றும் கலவரங்களுக்கு சூத்திரதாரிகளான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் அமைச்சர்கள், மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட அனைவரும் பாரபட்சமின்றி கைது செய்யப்பட வேண்டும் என…
மேலும்