தென்னவள்

நூல் விலை உயர்வு: திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

Posted by - May 16, 2022
நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் பின்னலாடைத் தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நான் பொது வேலைநிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது.
மேலும்

திருநெல்வேலி அருகே 300 அடி ஆழ கல் குவாரியில் ராட்சத பாறை சரிந்து தொழிலாளி உயிரிழப்பு; 2 பேருக்கு சிகிச்சை: பாறைகள் சரிவதால் 3 பேரை மீட்பதில் சிக்கல்

Posted by - May 16, 2022
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம் தருவை அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்த கல் குவாரியில் சுமார் 300 அடி ஆழத்துக்கு தோண்டி, பாறைகள் எடுக்கப்பட்டு வந்தன. நேற்று…
மேலும்

வடகொரியாவில் 8.2 லட்சம் பேருக்கு கரோனா தொற்று

Posted by - May 16, 2022
வடகொரியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா வைரஸ் பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 2 லட்சம் பேருக்கு தொற்று ஏற்படுகிறது. கடந்த சனிக்கிழமை 2.96 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும்

படுகர் தினத்தை முன்னிட்டு பாரம்பரிய உடையுடன், நடனமாடி கொண்டாடிய படுகர் இன மக்கள்

Posted by - May 16, 2022
படுகர் தின விழாவில் படுகர்களின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த ராவ் பகதூர் ஆரி கவுடர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, அமைதியைப் போற்றும் வகையில் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் பொரங்காடு, தொத நாடு, மேக்கு நாடு, குந்தெ…
மேலும்

இந்து அறநிலையத்துறை விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்- அமைச்சர் துரைமுருகன்

Posted by - May 16, 2022
குடிகாரன், கோவில் நிலத்தை அபகரிப்பவனை எல்லாம் அறநிலையத்துறை பொறுப்புகளில் அமர்த்தக்கூடாது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறையில் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா வேலூர் புதிய பஸ் நிலையம்…
மேலும்

வாழ்நாளில்‌ மறக்க முடியாத இடம்‌ வேதா நிலையம்: ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்

Posted by - May 16, 2022
சாமான்யனும்‌ அமைச்சராகலாம்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ ஆகலாம்‌, நாடாளுமன்ற உறுப்பினர்‌ ஆகலாம்‌ என்பதை தன்‌ செயல்கள்‌ மூலம்‌ இந்த உலகிற்கு, இந்திய நாட்டிற்கு எடுத்துக்‌ காட்டியவர்‌ அம்மா அவர்கள்‌.தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, போயஸ் கார்டனில் வசித்து வந்த வேதா நிலையத்தின்…
மேலும்

அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு- 222 கிராமங்கள் நீரில் மூழ்கின

Posted by - May 16, 2022
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம்,தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.
மேலும்

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் ரஷியா போர் ஆகஸ்ட் மாதம் ஒரு திரும்புமுனையை சந்திக்கும்- உக்ரைன் மேஜர் ஜெனரல் கணிப்பு

Posted by - May 16, 2022
ரஷிய அதிபர் புதின் இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக பிரிட்டன் முன்னாள் உளவாளி சந்தேகம் தெரிவித்துள்ளார்.
மேலும்