தேசிய தலைவர் மண்ணிலிருந்து பேரணி புறப்பட்டது!
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்பின் மிக முக்கிய தடமாகவுள்ள முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது நினைவு ஆண்டை முன்னிட்டு வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்களுக்கு அமைவாக வல்வெட்டித்துறையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையில் முன்னெடுக்கப்படும் பேரணியானது இன்று வல்வெட்டித்துறையிலிருந்து காலை ஆரம்பமானது. இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்புக்கு நீதியைப்பெற்றுக்கொடு…
மேலும்
