தென்னவள்

இனப்படுகொலையே:வடகிழக்கு ஆயர் மன்றம்

Posted by - May 18, 2022
வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம் மே18 நினைவேந்தல் நாளை இனப்படுகொலை நாளாக அனுஸ்டிக்குமாறு மானிடக்குலத்தை மதிக்கும் அனைவரையும் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும்

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய ரவிகரன்

Posted by - May 18, 2022
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும்

ஆண்டுதோறும் எம் மனங்களை கூர் வாளொன்று ஊடுருவிச் செல்லும் நாள்

Posted by - May 18, 2022
13 ஆண்டுகள் கடந்து விட்ட போதும், அந்த மே18ஆம் நாள் அரங்கேறிய முள்ளிவாய்க்காலின் அவலங்கள், எம் நெஞ்சங்களை நெக்குருகச் செய்கின்றன என முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பாக ரவிராஜ் சசிகலா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் பலி: மூவர் ஆபத்தான நிலையில்

Posted by - May 18, 2022
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

எமது மக்களின் மனங்களில் வேதனையை தருகின்ற வலி நிறைந்த நாள்-சூரிய பிரதீபா வாசவன்

Posted by - May 18, 2022
2009 மே 18 என்பது தமிழ் இனத்தின் வரலாற்றில் மறக்க முடியாத, எமது மக்களின் மனங்களில் வேதனையை தருகின்ற வலி நிறைந்த நாளாகும் என தமிழர் விடுதலை கூட்டணியின் மகளீர் பேரவை செயலாளர் சூரியமூர்த்தி சூரிய பிரதீபா வாசவன் தெரிவித்துள்ளார்.
மேலும்

இனப்படுகொலைக்கு சர்வதேச சமூகத்திடம் நீதி வேண்டி முழு கதவடைப்பு : கிளிநொச்சி வர்த்தக சமூகம்

Posted by - May 18, 2022
இன்று மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
மேலும்

ஞான அக்கா வீட்டிற்கு தீவைக்கப்பட்ட சம்பவம்: 8 பேர் கைது

Posted by - May 18, 2022
கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட வன்முறையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடரான ஞான அக்காவின் வீட்டிற்கு தீவைத்த சம்பவம் தொடர்பில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வீட்டிலிருந்து வேலை செய்யும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு

Posted by - May 18, 2022
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வந்து பணிபுரிவதை மட்டுப்படுத்தல் மற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
மேலும்

சிறிய ரக வாகனங்களில் நாடாளுமன்றத்திற்கு வந்த உறுப்பினர்கள்

Posted by - May 18, 2022
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிய கார்கள் மற்றும் வான்களில் நேற்று (17) நாடாளுமன்றத்திற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்