தென்னவள்

ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு

Posted by - May 18, 2022
ஒரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்படுதல் என்ற பிரிவில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் 2 செல்போன்கள் திருட்டு

Posted by - May 18, 2022
பிரதமர் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து, இம்ரான்கான் தனது கட்சியின் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான்கான் அரசே காரணம் என கூறி
மேலும்

கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அமெரிக்கா

Posted by - May 18, 2022
இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு கடந்த 13-ந் தேதி தடை விதித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் உத்தரவிட்டது. உள்நாட்டில் விலை ஏற்றத்தை தடுக்கிற நோக்கத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்தது.கோதுமை ஏற்றுமதி செய்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 2021-22…
மேலும்

பெண்ணை அடிக்கும் ஆணின் கையை உடைப்பேன்- மகாராஷ்டிரா எம்.பி. ஆவேசம்

Posted by - May 18, 2022
எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் பெண் தொண்டர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர்.
மேலும்

லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவிற்கு எதிராக போரிட உக்ரைனுக்கு ஆயுத உதவி தொடர்ந்து வழங்கப்படும்: பிரான்ஸ் உறுதி

Posted by - May 18, 2022
கேன்ஸ் திரைப்பட விழாவில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்த தற்போது புதிய சார்லி சாப்ளின் தேவை என தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட தமிழக திருக்கோயில் சொத்துக்கள் விவரம் அடங்கிய புத்தகம் வெளியீடு

Posted by - May 18, 2022
மீட்கப்பட்ட சொத்துக்கள் ரோவர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மேலும்

மதச்சார்பின்மைக் கொடி நாடு முழுவதும் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted by - May 18, 2022
தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் அரசு, அம்பேத்கர் கண்ட அரசியல் சட்ட கனவுகளை நிறைவேற்றி வருகிறது என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு

Posted by - May 18, 2022
இந்த வழக்கின் மற்ற வாதங்களை அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர்.
மேலும்

அரசியல் கலாசாரம் மாற்றியமைக்கப்படாவிடின் கூடுவதற்கு பாராளுமன்றம் இருக்காது – ரணில்

Posted by - May 18, 2022
தனி கட்சி பிரதமர் என என்னை பலர் குறிப்பிடுகிறார்கள். ஆளும் கட்சியா, எதிர்க்கட்சியா என்பதை அறியாதுள்ளேன். அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முதன் முதலில் பாராளுமன்ற கலாசாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
மேலும்

முஸ்லிம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

Posted by - May 18, 2022
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது நினைவு ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாண முஸ்லிம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது.
மேலும்