தென்னவள்

சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோருக்கு விளக்கமறியல்

Posted by - May 18, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெளிச்சியுடன் நினைவேந்தல்

Posted by - May 18, 2022
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில்  ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின்  13ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்   இன்று …
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Posted by - May 18, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பு – கல்லடி சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடத்தப்பட்டுள்ளது.
மேலும்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலை

Posted by - May 18, 2022
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்த பேரறிவாளனை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது. முன்னாள் பிரதமரின் கொலை தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுதலை செய்யுமாறு கோரி பேரறிவாளன் இந்திய உச்ச…
மேலும்

கண்கலங்க வைக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு

Posted by - May 18, 2022
வடக்கு, கிழக்கு பகுதி மக்கள் மனதில் ஆறாவடுவாய் பதிந்துபோயுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுகளை மனப்பூர்வமாக இன்றையதினம் நினைவு கூர்ந்துகொண்டிருக்கிறார்கள். சிறு பாலகர்கள் தொடக்கம் வயதுவந்த முதியோர்கள் வரை இந்த அஞ்சலி நிகழ்வுகளில் தமது அஞ்சலிகளை செலுத்துகின்றமையை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.               
மேலும்

முன்னாள் பிரதமர் மகிந்த மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் நாடாளுமன்றம் வருகை

Posted by - May 18, 2022
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளனர். 
மேலும்

’தமிழிழர்களிடம் இருந்து முகவர்களை தேடாதீர்கள்’ -கஜேந்திரன் சபையில் தெரிவித்தார்

Posted by - May 18, 2022
புலிகள் அமைப்பிலிருந்து  கருணாவை   பிரித்தெடுத்து, புலிகளை பலவீனப்படுத்திய புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு அத்திபாரமிட்டார்  என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் தெரிவித்தார். தமிழர்களிடம் இருந்து தலைவர்களை தேடுங்கள்,…
மேலும்

’தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் தாக்குதல் உண்மையல்ல’

Posted by - May 18, 2022
முன்னர் பயங்கரவாதிகளை தடுத்து வைத்திருந்த தீவுகளில் இன்று அரசாங்கத்தின் தலைவர்கள் ஒளிந்துகொண்டுள்ளனர். மக்களுக்காக அர்ப்பணிப்புடனும் அன்புடனும் சேவை செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என சபையில் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, புலிகள் அமைப்பினர் மீள் தாக்குதல்…
மேலும்

அரசியல்வாதி அண்ணனின் தவறை தடுங்கள்! வலியுறுத்தும் தம்பியான முன்னாள் கிரிக்கட் வீரர்!

Posted by - May 18, 2022
கடந்த வாரம் ,இடம்பெற்ற வன்முறைத் தாக்குதல்களில் சேதமடைந்த அரசியல்வாதிகளின் வீடுகளை புனரமைக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அரச நிதியைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவரது இளைய சகோதரர் சஞ்சீவ ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்