தென்னவள்

தமிழகத்தில் பணிபுரியும் ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்க வேண்டும்

Posted by - May 20, 2022
ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை, ரெயில்வே துறையை முன்னேற்றத்திற்கு கொண்டு சென்று தரமான ரெயில்கள் நல்ல பயண அனுபவத்தை பயணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம்.
மேலும்

கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி அறிக்கை

Posted by - May 20, 2022
தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

ராமேஸ்வரம், மதுரை, திருவண்ணாமலை கோவில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம்- அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

Posted by - May 20, 2022
கடந்த ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு அதில் 90 சதவீத பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று அமைச்சர்பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்…
மேலும்

சிற்றூண்டி வியாபாரிகள் கடுமையாக பாதிப்பு

Posted by - May 20, 2022
நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள அநேக உணவகங்கள் உட்பட சிற்றுண்டி வியாபார நிலையங்களும் நீண்ட நாட்களாக மூடிய நிலையில் காணப்படுகின்றது.
மேலும்

எம்.பி படுகொலை: சாரதி கைது

Posted by - May 20, 2022
நிட்டம்புவையில் கடந்த 9 ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், நிட்டம்புவையைச் சேர்ந்த, 29 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர், பஸ்ஸின்…
மேலும்

பதவியேற்ற இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Posted by - May 20, 2022
அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
மேலும்

ஆரியகுளம் -வாய் திறக்கமாட்டேன்:ஜீவன்!

Posted by - May 20, 2022
யாழ்ப்பாணம் ஆரிய குளத்தில் இராணுவத்தினர் வெசாக் கூடு அமைப்பதற்கு அனுமதி கொடுக்காவிட்டால் யாழ் மாநகரசபையை கலைக்க வேண்டிவரும் என எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மறுதலித்துள்ளார்.
மேலும்

வவுனியாவில் பெட்ரோலை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

Posted by - May 20, 2022
வவுனியாவில் பெட்ரோலைப் பெற்றுக் கொள்ள ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர் வவுனியா மாவட்ட செயலகம் அருகாமையில் இன்று (20) காலை முதல் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. குறித்த பகுதியில் பெட்ரோலைப்…
மேலும்

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - May 20, 2022
இவ்வருடம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது மிகவும் மந்தகரமான நிலையிலேயே காணப்படும் என்றும், தற்போது 30 சதவீதமாகக் காணப்படுகின்ற பணவீக்கம் எதிர்வரும் சில மாதங்களில் 40 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, கடந்த…
மேலும்

ஹெரோயினுடன் மூவர் கைது : ஒரு கோடியே 79 இலட்சம் பணமும் மீட்பு

Posted by - May 20, 2022
ஹெரோயின் மற்றும் ஹெரோயின் வியாபாரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தொகை பணத்துடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொடகம – அத்துருகிரிய பிரதேசத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய…
மேலும்