தென்னவள்

பகலுணவை இடை நிறுத்தும் கோரிக்கை பாராளுமன்றில் செயற்படுத்தப்படும் – சபாநாயகர்

Posted by - May 20, 2022
பாராளுமன்றில் வழங்கப்படும் பகலுணவை இடை நிறுத்துமாறு ஆளும் தரப்பின் 53 உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை செயற்படுத்தப்படும். ஏனைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பகலுணவு குறித்து கட்சி தலைவர் கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்தார்.
மேலும்

கோட்டாவை வெளியில் அனுப்பவேண்டும்: அமைச்சர் ஹரின்

Posted by - May 20, 2022
புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரும் கொழும்பில் இன்று (20) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.
மேலும்

மட்டக்களப்பில் டெங்கு நோயால் இளம் குடும்பஸ்தர்கள் இருவர் பலி

Posted by - May 20, 2022
டெங்கு நோயால்   இளம் குடும்பஸ்தர்கள் இருவர் மட்டக்களப்பு மாநகர பகுதியில் உயிரிழந்தனர் என்று மண்முனை வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்தார்.
மேலும்

“கோட்டா கோ கம”வுக்கு துவிச்சக்கரவண்டியில் வருகிறார்

Posted by - May 20, 2022
காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம” நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பஸ்தர்,  துவிச்சக்கர வண்டியில் பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவர், தனது பயணத்தை விசுவமடு சந்தியில் இன்று (20) காலை ஆரம்பித்தார். கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இராசரத்தினம்…
மேலும்

ஆப்கனில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடவேண்டும் – தலிபான்கள் உத்தரவு

Posted by - May 20, 2022
கொரோனா காலத்தில் பயன்படுத்தியதைப் போன்ற முகக்கவசங்களையும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் அணிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த எலான் மஸ்க்? – பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - May 20, 2022
தவறை மறைப்பதற்காக 2018-ஆம் ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 1.93 கோடி ரூபாய் தொகையும் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும்

உக்ரைனுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி – ஜி7 நாடுகள் அறிவிப்பு

Posted by - May 20, 2022
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனிய மக்களுக்கு அடிப்படை தேவையை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்காக இந்த நிதி வழங்கப்படுவதாக ஜி7 கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

சென்னை மாநகராட்சி கூட்டம் 30-ந்தேதி மீண்டும் கூடுகிறது

Posted by - May 20, 2022
ஒரு சில வார்டுகளில் மட்டுமே அதிகாரிகள் ஒத்துழைப்பு இருப்பதாகவும் பெரும்பாலான வார்டுகளில் அலட்சிய போக்கு நிலவுவதாக கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர்.சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொள்ள வேண்டும் என மேயர் ஆர்.பிரியா…
மேலும்

நத்தம் அருகே அய்யாபட்டி ஜல்லிகட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

Posted by - May 20, 2022
திண்டுக்கல், திருச்சி, மதுரை, தேனி, சிவகங்கை, உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் ஜல்லிகட்டில் கலந்து கொண்டனர்.
மேலும்