தென்னவள்

அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் பல இலட்சம் கோடி பாதிப்பு ஏற்படுமாம் – இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம்

Posted by - August 28, 2025
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்திய ரூபா மதிப்பில் 4.2 இலட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இந்திய ஏற்றுமதியாளர்கள் வரி விதிப்பு குறித்து மேலும் கூறுகையில், ‘மருந்துகள், மின்னணு சாதனங்கள்,…
மேலும்

அமெரிக்க பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு: இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் பலி

Posted by - August 28, 2025
அமெரிக்காவின் மினியாபோலிஸில் உள்ள ஒரு பள்ளியில் 27ஆம் திகதி புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டது்டன் மற்றும் 17 பேர் படு காயமடைந்தனர். பாடசாலையின் காலை வழிபாட்டின் போது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 8 மற்றும்…
மேலும்

ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரம்: விஜய் மீதான வழக்கு மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்துக்கு மாற்றம்

Posted by - August 28, 2025
விஜய் கட்சி மாநாட்டில் ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரத்தில் விஜய் உள்ளிட்டோர் மீது குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மதுரை கூட கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.
மேலும்

வங்கிக் கடன் மோசடி: ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 50,000 அபராதம்

Posted by - August 28, 2025
 போலி ஆவணங்கள் மூலம், 10 கோடியே 54 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும்

கடலூர் ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்

Posted by - August 28, 2025
கடலூரில் நாளை நடைபெற உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் பட்டியலினத்தவர்கள் கலந்து கொள்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

சென்னை: வாக்காளர் பட்டியல் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

Posted by - August 28, 2025
வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாக எழுந்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விசாரணை குறித்த முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் : வெளியான வர்த்தமானி அறிவிப்பு திருத்தத்திற்கு !

Posted by - August 28, 2025
இலங்கை ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் புதன்கிழமை (27) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
மேலும்

பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரம் ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு: விவசாயிகள் சங்கம் மனு

Posted by - August 28, 2025
 பரந்தூர் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள காலி ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

யாழில். சுவிஸ் நாட்டவரின் பணம் திருட்டு : 08 பேர் மறியலில் , ஐவர் தலைமறைவு

Posted by - August 28, 2025
சுவிஸ் நாட்டில் இருந்து தாயகம் திரும்பி நெல்லியடியில் வசித்து வந்த நபரின் பணத்தினை களவாடிய குற்றச்சாட்டில் கைதானவர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியதை அடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும்

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற மேயர்கள், தவிசாளர்களுடன் விசேட சந்திப்பு

Posted by - August 28, 2025
வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள், தவிசாளர்களுடனான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், உள்ளூராட்சி  அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச்.அபயரத்தன, பிரதி அமைச்சர் பி.ருவான் செனரத் ஆகியோரின் பங்கேற்புடன் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் புதன்கிழமை (27)…
மேலும்