தென்னவள்

விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் நோக்கில் வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கு சஜித் விஜயம்

Posted by - September 2, 2025
விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை அமரபுர மகா பீடத்தின் தர்ம ரக்ஷித பிரிவின் உறுப்பினரும், வடமத்திய மாகாண பிரதம நீதிமன்ற சங்க நாயக்கரும், திம்புலாகல…
மேலும்

இரத்தினபுரி போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டம்

Posted by - September 2, 2025
இரத்தினபுரி போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வைத்தியசாலை பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக  அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 
மேலும்

07 மாதங்களில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 17 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 49 பேர் கைது

Posted by - September 2, 2025
இவ் வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 49 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.
மேலும்

குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

Posted by - September 2, 2025
குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு 2 நாள் பயண​மாக இன்று தமிழகம் வரு​கிறார். இதையொட்​டி, பாது​காப்பு பலப்படுத்​தப்​பட்​டுள்​ளது. குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, கர்​நாடக மாநிலம் மைசூரு​வில் இருந்து இந்​திய விமானப்படையின் தனி விமானத்​தில் இன்று காலை 10.30 மணிக்கு புறப்​பட்​டு,…
மேலும்

கல்வி நிதி வழங்குவதில் அரசியல் வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

Posted by - September 2, 2025
 ‘கல்வி நிதி வழங்​கு​வ​தில் அரசி​யல் செய்ய வேண்​டாம்’ என்று மத்​திய அரசுக்கு தமிழக பள்​ளிக்​கல்வி அமைச்​சர் அன்பில் மகேஸ் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். அரசுப் பள்​ளி​களில் படிக்​கும் மாணவர்​களின் உயர் கல்விக்கு வழி​காட்​டும் வகையில் ‘கல்​லூரி களப்​பயணம்’ என்ற சிறப்பு திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு…
மேலும்

போஸ்டர் ஒட்டினால் அபராதமா? – மதுரை மாநகராட்சி தீர்மானத்துக்கு சிபிஎம் கண்டனம்

Posted by - September 2, 2025
நகரின் அழகு குறைவதால், போஸ்டர்கள் ஓட்டினால் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கவும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

“தகுதி வாய்ந்த டிஜிபியை நியமிக்கச் சொல்லியும் கூட திமுக கேட்கவில்லை!” – மதுரையில் இபிஎஸ் சாடல்

Posted by - September 2, 2025
 “மக்களைக் காக்கிற காவல் துறையின் டிஜிபி பதவியைக் கூட உரிய காலத்தில் நியமிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு சென்று விட்டது. தகுதி வாய்ந்த டிஜிபியை நியமிக்க வேண்டும் என்று நாம் சொல்லியும் கூட திமுக அரசு கேட்கவில்லை” என்று அதிமுக…
மேலும்

பனிப்போர் மனநிலையை எதிர்க்க வேண்டும்: எஸ்சிஓ உச்சிமாநாட்டில் சீன அதிபர் பேச்சு

Posted by - September 2, 2025
பனிப்போர் மனநிலை, பிராந்திய மோதல், மிரட்டல் நடைமுறை ஆகியவற்றை எதிர்க்க வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து கூட்டறிக்கை

Posted by - September 2, 2025
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. மாநாட்டுக்கு பிறகு, ஒன்றாக புறப்பட்டு சென்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பிரதமர் மோடியும் காரிலேயே அமர்ந்து ஒரு மணி நேரம்…
மேலும்

ஜேர்மனியில் வாழும் தமிழர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்

Posted by - September 2, 2025
ஜேர்மனியில் வாழும் தமிழர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின், அவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். ஜேர்மனியில் உள்ள தமிழ் மக்கள் ஒன்றுகூடலில் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ஜேர்மனியில் உள்ள தமிழ் தொழிலார்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய…
மேலும்