தென்னவள்

பிரான்சில் திடீர் தாக்குதல் நிகழ்த்திய வெளிநாட்டவர் பொலிசாரால் சுட்டுக்கொலை

Posted by - September 4, 2025
பிரெஞ்சு நகரமொன்றில், திடீரென கத்தியால் மக்களைத் தாக்கிய வெளிநாட்டவர் ஒருவரை பொலிசார் சுட்டுக்கொன்றனர். திடீர் தாக்குதல் நிகழ்த்திய வெளிநாட்டவர் தெற்கு பிரான்சிலுள்ள Marseille நகரில், நேற்று மதியம் திடீரென ஒருவர் இறைச்சி வெட்டும் இரண்டு கத்திகளால் சிலரைத் தாக்கியுள்ளார். தகவலறிந்த பொலிசார்…
மேலும்

யாழில் பிறந்து 5 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு

Posted by - September 4, 2025
யாழில் பிறந்து 5 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று கடந்த 1ஆம் திகதி உயிரிழந்துள்ளது. பண்டத்தரிப்பு – சாந்தையை சேர்ந்த ஜெயந்தன் வினிஸ்ரலா என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மேலும்

ரஷ்யர்கள் மீது பிரித்தானியா விதித்துள்ள அதிரடி தடைகள்

Posted by - September 4, 2025
உக்ரேனிய சிறுவர்களை வலுக்கட்டாயமாக ரஷ்யாவிற்கு கடத்திச் சென்றதில் தொடர்புடைய 11 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பிரித்தானியா தடைகள் விதித்துள்ளது. 
மேலும்

ஆப்கானிஸ்தானுக்கு 21 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா

Posted by - September 4, 2025
ஆப்கானிஸ்தானுக்கு 21 தொன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் குனார் பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்த மாகாணத்தில் தொடர்ந்து பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக…
மேலும்

80 ஆயிரம் புறாக்களை பறக்கவிட்டு சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 80 ஆவது ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம்

Posted by - September 4, 2025
80 ஆயிரம் புறாக்களை பறக்கவிட்டு, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 80 ஆவது ஆண்டு வெற்றி விழா, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், இதன் நேரடி ஒளிபரப்பு கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் ஏற்பாட்டில் சீனத் தூதுவரின் தலைமையில்…
மேலும்

பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது

Posted by - September 4, 2025
கொழும்பில் இருந்து மாரகம பிரதேசத்துக்கு தனியார் பஸ்வண்டியில் பொலிஸ் பொறுப்பதிகாரி என பணம் கொடுக்காமல் பிரயாணித்த பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகரான போலி பொலிஸ் அதிகாரி ஒருவரை புதன்கிழமை (03) மாரகம பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி…
மேலும்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மாவட்ட வாரியாக வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

Posted by - September 4, 2025
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வெட்டுப்புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும்

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் செயற்றிட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்

Posted by - September 4, 2025
இந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற பெறுபேறுகள் தொடர்பிலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாகவும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்   குறிப்பிட்டார். 
மேலும்

சுயாதீனமாகச் சட்டம் அமுல்படுத்த மக்களுடன் இணைந்து செயற்படுங்கள்

Posted by - September 4, 2025
பொலிஸ் சேவைக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் செயற்படுவார்களாயின் அவர்கள் தம்மை திருத்திக்கொள்ள வேண்டும். அரசியல் தலையீடுகள் மற்றும் ஏனைய அழுத்தங்களில்லாமல் சுயாதீனமாக சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பில்லாமல் பொலிஸ் சேவையை வெற்றிப்பெற செய்ய…
மேலும்

யக்கல காரியாலயம் பலவந்தமாக கைப்பற்றல் கண்டனம் – விமல் வீரவன்ச

Posted by - September 4, 2025
முன்னிலை சோசலிசக் கட்சியின் யக்கல காரியாலயத்தை மக்கள் விடுதலை முன்னணியினர் பலவந்தமாக கைப்பற்றியுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும்