பிரான்சில் திடீர் தாக்குதல் நிகழ்த்திய வெளிநாட்டவர் பொலிசாரால் சுட்டுக்கொலை
பிரெஞ்சு நகரமொன்றில், திடீரென கத்தியால் மக்களைத் தாக்கிய வெளிநாட்டவர் ஒருவரை பொலிசார் சுட்டுக்கொன்றனர். திடீர் தாக்குதல் நிகழ்த்திய வெளிநாட்டவர் தெற்கு பிரான்சிலுள்ள Marseille நகரில், நேற்று மதியம் திடீரென ஒருவர் இறைச்சி வெட்டும் இரண்டு கத்திகளால் சிலரைத் தாக்கியுள்ளார். தகவலறிந்த பொலிசார்…
மேலும்
