தென்னவள்

பாதாளக் குழுக்களின் முன்னிலை தரப்பினரின் கைதால் ஒரு சில அரசியல்வாதிகள் கலக்கம் – வசந்த சமரசிங்க

Posted by - September 8, 2025
பாதாள குழுக்களின் முன்னிலை தரப்பினரை கைது செய்தவுடன் ஒருசில அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளார்கள். போதைப்பொருள் வியாபாரத்துக்கும்,அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புள்ளது என்பதை நாட்டு மக்கள் வெகுவிரைவில் உறுதியாக அறிந்துக்கொள்வார்கள் என வர்த்தகத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
மேலும்

மலையக அபிவிருத்தி அதிகார சபை மீள பலப்படுத்தப்பட வேண்டும் – பிபி சிவப்பிரகாசம்

Posted by - September 8, 2025
மலையக அபிவிருத்தி அதிகார சபை அல்லது பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை குறித்து இன்று மாபெரும் சர்ச்சை எழும்பியுள்ளது. இந்த அபிவிருத்தி அதிகார சபையானது நீர்த்துப்போக செய்து அதை பெருந்தோட்ட சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சின் ஒரு பகுதியாக…
மேலும்

அரசியல் பழிவாங்கலுக்காக உதய கம்மன்பிலவை கைது செய்ய முயற்சி!

Posted by - September 8, 2025
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சோடிக்கப்பட்ட சாட்சியை அடிப்படையாகக் கொண்டு கடற்படையின் முன்னாள் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டார் என்று உதய கம்மன்பில குறிப்பிட்டதால் இனங்களுக்கிடையில் எவ்வித முரண்பாடுகளும் ஏற்படவில்லை. அரசியல் பழிவாங்கலுக்காகவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்

33 அரச நிறுவனங்களை மூட அரசாங்கம் தீர்மானம்!

Posted by - September 8, 2025
நட்டமடைந்துவருவதாக 33 அரச நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளபோதும் அந்த நிறுவனங்களின் பெயர்களை இதுவரை வெளியிடவில்லை. அதேநேரம் இது குறி்த்து மக்களை அறிவூட்ட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என மக்கள் போராட்ட அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.
மேலும்

சிறையில் இருந்து வெளியே வந்தவர் சகோதரனுடன் இணைந்து தாக்குதல் – இருவரும் பொலிசாரால் கைது!

Posted by - September 8, 2025
வாளுடன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் சகோதரனுடன் இணைந்து மீண்டும் ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

செம்மணி மனிதப்படுகொலை : புதிய தகவல்கள் வெளிப்படுத்துவேன் – சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி

Posted by - September 8, 2025
செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் குறிப்பிட்டு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக…
மேலும்

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி பொதுஜன நூலகம் திறப்பு

Posted by - September 8, 2025
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பொதுஜன நூலகம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவினால் ஞாயிற்றுக்கிழமை  (7) திறந்து வைக்கப்பட்டது.
மேலும்

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான சம்பத் மனம்பேரி கட்சியிலிருந்து நீக்கம் !

Posted by - September 7, 2025
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பத் மனம்பேரி என்பவரை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும்,இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு தாம் தளர்வான கொள்கையை கடைப்பிடிக்க போவதில்லை என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
மேலும்

மதுரை செல்லும் பயணிகளுக்கு மன உளைச்சல்: சென்னை விமான நிலைய குளறுபடிக்கு தீர்வு காண வலியுறுத்தல்

Posted by - September 7, 2025
சென்னை விமான நிலையத்தின் குளறுபடிகளுக்கு தீர்வு காணகோரி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடுவுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கீட்டில் திமுக புது ‘பார்முலா’ – கறார் காட்ட தயாராகிறாரா ஸ்டாலின்?

Posted by - September 7, 2025
சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூட்​ட​ணிக் கட்​சிகளான காங்​கிரஸ், விசிக உள்​ளிட்ட கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​படும் இடங்​கள் குறித்து திமுக மேலிடம் தீவிர ஆலோ​சனை​யில் ஈடு​பட்டு வரு​வ​தாக கூறப்​படு​கிறது.
மேலும்