மஹிந்தவை வீட்டை விட்டு வெளியேற்றும் செயற்பாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் – டி.வி.சானக
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வீட்டை விட்டு வெளியேற்றுவதையும், அவருக்கான பாதுகாப்பை நீக்குவதையும் விடுதலை புலிகளின் புலம்பெயர் அமைப்பாளர்கள் விரும்புவார்கள். புலம்பெயர்ந்தோரின் நோக்கத்தை செயற்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என ஸ்ரீ லங்கா…
மேலும்
