தென்னவள்

ஜப்பானின் டோக்கியோவில் கனமழையால் வெள்ளம் – போக்குவரத்து சேவைகள் பாதிப்பு

Posted by - September 13, 2025
ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் இடையறாத கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பெய்த மழையுடன் கூடிய பலத்த காற்று, அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வை கடுமையாக பாதித்துள்ளது.
மேலும்

நேபாளத்தின் முதல் பெண் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி

Posted by - September 13, 2025
நேபாளத்தின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவியை விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். இவர் நேபாள நாட்டின் முதல் பெண் பிரதமராகும் வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளார்.
மேலும்

உடல் பிடிப்புத் தொழிலை சட்டமாக்கும் திட்டத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான ஒதுக்கீடுகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்

Posted by - September 13, 2025
உடல் பிடிப்புத் தொழிலை சட்டமாக்கும் வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக தேவையான ஒதுக்கீடுகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அந்த தொழிலில் ஈடுபட்டுவரும் அனைத்து தொழிலாளர்கள் சார்பாக அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என இலங்கை ஸ்பா சங்கத்தின் தலைவர் பிரசன்ன முனசிங்க தெரிவித்தார்.
மேலும்

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் ; பிணை கோரிக்கை மறுப்பு

Posted by - September 13, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் ஆஜராகி, சஷீந்திர ராஜபக்ஷ தூக்கத்தின் போது கடுமையான மூச்சுத்திணறல் பிரச்சினை அனுபவிப்பதாகவும், ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 35 முறை சுவாசக் கடினம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். இதனால் அவரின் உடல்நிலை…
மேலும்

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

Posted by - September 13, 2025
அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட  விசேட செயலமர்வுத் தொடரின் மற்றுமொரு செயலமர்வு வெள்ளிக்கிழமை (12) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
மேலும்

இலத்திரனியல் நீதிமன்ற கருத்திட்டம் ; முதல் கட்ட நடவடிக்கை உயர்நீதிமன்றத்தில் ஆரம்பம்

Posted by - September 13, 2025
நீதிமன்ற சேவையின் செயற்பாடுகளை மேம்படுத்தி பொதுமக்களுக்கு வினைத்திறனான நீதிமன்ற சேவையை வழங்கும் நோக்கில் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக உயர்நீதிமன்ற
மேலும்

அரச வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ; அரச வங்கி ஊழியர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - September 13, 2025
அரச வங்கிகளின் தனியார்மயமாக்கல் திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி அரச வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

மட்டக்களப்பில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு

Posted by - September 13, 2025
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய  அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும்

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ரெலோவுக்கிடையே சந்திப்பு!

Posted by - September 13, 2025
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் வியாழக்கிழமை (11) மதியம் 2.00 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.
மேலும்

யாழில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக பல்வேறு பாதிப்பு!

Posted by - September 13, 2025
யாழில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக 11ஆம் திகதி வியாழக்கிழமை பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் நவக்கிரி பகுதியில் மின்னல் தாக்கியதில் தானையா புவனேஸ்வரன் என்பவருடைய தோட்டத்தில் உள்ள…
மேலும்