தென்னவள்

தம்புள்ளை பகுதியில் மர்மமான முறையில் பெண் கொலை !

Posted by - September 14, 2025
தம்புள்ளை தித்தவெல்கொல்ல என்ற இடத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

உழவு இயந்திர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

Posted by - September 14, 2025
அநுராதபுரம் கவரக் குளம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் இழுவைப் பெட்டி சில்லுக்குள் அகப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் கவரக் குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு

Posted by - September 14, 2025
மழைகாலத்தில் சீரான வெள்ளநீரோட்டத்தினை ஏற்படுத்துவதனை நோக்காக் கொண்டு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட வடிகால்கால்கள் ஒழுங்கு முறையில் தூர்வாரப்பட்டு தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை நல்லூர் பிரதேச சபை தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றது என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1,600 கிலோ மஞ்சள் கைப்பற்றல்

Posted by - September 14, 2025
    சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1600 கிலோ எடை கொண்ட சமையல் மஞ்சள்  மூடைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) காலை…
மேலும்

ஆவடி பேருந்து நிலையம் இடமாற்றம்

Posted by - September 14, 2025
ஆவடி பேருந்து முனையத்தை நவீனப்படுத்தி புதிய பேருந்து முனையமாக மாற்றும் பணி தொடங்கியுள்ளதால், இங்கிருந்த பேருந்து முனையம் செப்.14-ம் தேதி (இன்று) முதல், 100 மீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்யப்படுகிறது.
மேலும்

இந்தியாவை அமெரிக்கா குறைத்து மதிப்பிடக் கூடாது: வெங்கய்ய நாயுடு கருத்து

Posted by - September 14, 2025
‘இந்தியாவை அமெரிக்கா குறைத்து மதிப்பிடக்கூடாது’ என்று மயிலாப்பூர் அகாடமி பவள விழாவில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
மேலும்

பொதுமக்களின் குரல் உங்களுக்கு கேட்கிறதா முதல்வரே? – திருச்சி பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் கேள்வி

Posted by - September 14, 2025
பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் போன்ற வாக்​குறு​தி​கள் என்​ன​வா​யிற்​று, மக்​களின் குரல் கேட்​கிறதா முதல்​வரே என்று திருச்சி பிரச்​சா​ரத்​தில் தவெக தலை​வர் விஜய் ஆவேசத்​துடன் கேள்வி எழுப்​பி​னார்.
மேலும்

வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக எந்த போராட்டத்துக்கும் தயார்: பாமக தலைவர் அன்புமணி உறுதி

Posted by - September 14, 2025
வன்​னியர்​களுக்கு இடஒதுக்​கீடு பெற, சிறை நிரப்​புவது உட்பட எத்​தகைய அறப்​போ​ராட்​டங்​கள், தியாகங்​களை செய்​ய​வும் தயா​ராகவே இருக்​கிறோம் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.
மேலும்

பாஜகவை விமர்சிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை: நயினார் நாகேந்திரன் கருத்து

Posted by - September 14, 2025
ஒரு கவுன்​சிலர், எம்​எல்ஏ கூட தவெக​வில் கிடை​யாது. எனவே, பாஜகவை விமர்​சிக்க வேண்​டிய அவசி​யம் விஜய்க்கு இல்லை என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.
மேலும்

சுவிட்சர்லாந்தில் மூன்று மடங்கு அதிகரித்துள்ள கல்விக்கட்டணம்

Posted by - September 14, 2025
சுவிஸ் பல்கலை ஒன்றில் கல்விக்கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அங்கு கல்வி கற்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
மேலும்