மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் பழிவாங்க முயற்சிக்க வேண்டாம்! -சரத் என்.சில்வா
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து படுகொலைகளை நிறுத்திய மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் ஏன் பழிவாங்க முயற்சிக்கிறது. பழிவாங்கும் எண்ணத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்தார்.
மேலும்
