தென்னவள்

மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் பழிவாங்க முயற்சிக்க வேண்டாம்! -சரத் என்.சில்வா

Posted by - September 19, 2025
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து படுகொலைகளை நிறுத்திய மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் ஏன் பழிவாங்க முயற்சிக்கிறது. பழிவாங்கும் எண்ணத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்தார்.
மேலும்

16,000 பட்டதாரிகளின் மனித உரிமைகளை மீறியுள்ள அரசாங்கம் – தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

Posted by - September 19, 2025
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகக் காணப்பட்டாலும் 5 ஆண்டுகளில் பாடசாலைகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றிய 16 000 பட்டதாரிகளின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இவர்களது பிரச்சினைக்கு அரசாங்கம் துரித தீர்வினை வழங்காவிட்டால் சத்தியாக்கிரகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர…
மேலும்

ஐ.தே.க.வின் இந்த தீர்மானம் எந்த வகையிலும் எமக்கு சவால் அல்ல

Posted by - September 19, 2025
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்துவத்தை வகிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளமையானது இரு கட்சிகளுக்கிடையிலான சமூகமான உறவை மேலும் மேம்படுத்தும். எனவே ஐ.தே.க.வின் இந்த தீர்மானம் எந்த வகையிலும் எமக்கு சவாலானதாக அமையாது என ஐக்கிய…
மேலும்

சொத்து விடயத்தில் எதையும் மறைக்கவில்லை ; சகல ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளேன்

Posted by - September 19, 2025
சொத்து விடயத்தில் எதையும் மறைக்கவில்லை.சகல ஆவணங்களையும் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளேன்.சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட விபரங்களுக்கு மேலதிகமாக என்னிடம் சொத்துக்கள் ஏதும் காணப்படுமாயின் அவற்றை அரசுடமையாக்கி மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.எனது சொத்துக்கள் தொடர்பில் கேள்வியெழுப்பிய அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று…
மேலும்

மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துங்கள்

Posted by - September 19, 2025
அரசியலுக்கு அப்பால் எந்தவொரு வருமான மூலமும் அற்ற மக்கள் விடுதலை முன்னணியினரால் (ஜே.வி.பி.) எவ்வாறு இந்தளவுக்கு கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்க முடியும்? ஜே.வி.பி.யினரின் உண்மையான முகம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாகாணசபைத் தேர்தலில் இதற்கான பதிலையும்…
மேலும்

ஒரே கையெழுத்தில் தீர்ப்பதாகக் கூறப்பட்ட பிரச்சினைகள் ஒரு வருடத்திற்குப் பிறகும் தீர்க்கப்படவில்லை

Posted by - September 19, 2025
‘ஒரே கையெழுத்து மூலம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம்’ என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால், ஒரு வருடம் கடந்தும் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.
மேலும்

மாகாணசபைத் தேர்தல் : கட்சிகள் ஒருமித்த முடிவு அவசியம் – இந்திய உயர்ஸ்தானிகர்

Posted by - September 19, 2025
மாகாணசபைத் தேர்தலை ஜனநாயக  ரீதியில் விரைவாக நடத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தேர்தலை நடத்த சகல அரசியல் கட்சிகளும் ஒருமித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

வீடின்றி உணவின்றி மக்கள் துன்பப்பட்டபோது மஹிந்த ராஜபக்ஷ தனது வீட்டை திருத்தியமைக்க 5000 இலட்சம் நிதியை செலவிட்டமை அநியாயம்

Posted by - September 19, 2025
வாழ்வதற்கு வீடு இல்லாமல், உண்பதற்கு உணவு இல்லாமல் நாட்டு மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வசித்த வீட்டினை திருத்தியமைப்பதற்காக வேண்டி 5000 இலட்சம் ரூபாய் நிதியினை செலவு செய்துள்ளமை பாரிய குற்றமான, அநியாயமான விடயம் என…
மேலும்

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் சத்தியாக்கிரக போராட்டம்

Posted by - September 19, 2025
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் நேற்று (18) இரண்டாவது நாளாக பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்

யாழில் சீ நோர் படகு திருத்துமிடம் மீள இயங்க புனரமைப்பு ஆரம்பம்

Posted by - September 19, 2025
யாழ். காரைநகர் பகுதியில் சீ நோர் படகு திருத்துமிடத்தை அனைத்து வசதிகளுடனும் மீள இயங்க வைப்பதற்குரிய புனரமைப்பு பணி இன்று வியாழக்கிழமை (18) ஆரம்பமானது. 
மேலும்