தென்னவள்

கோடநாடு வழக்கு விசாரணை: அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Posted by - September 20, 2025
கோட​நாடு கொலை, கொள்ளை வழக்கு விசா​ரணை அக்​டோபர் 10-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது. நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி அருகே கோட​நாடு எஸ்​டேட்​டில் 2017-ல் காவலாளி ஓம்​பகதூர் கொலை செய்​யப்​பட்​டு, பங்​களா​வில் இருந்த பொருட்​கள் கொள்ளை அடிக்​கப்​பட்​டன.
மேலும்

பிரான்ஸ் நாட்டில் சந்தேக நபர் சுட்டுக்கொலை

Posted by - September 20, 2025
பிரான்ஸ் நாட்டில் பள்ளி ஒன்றின் அருகே பட்டாக்கத்தியுடன் நடமாடிய ஒருவரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில், பிரான்சிலுள்ள La Seyne-sur-Mer என்னுமிடத்தில், பள்ளி ஒன்றின் அருகே ஒருவர் பட்டாக்கத்தியுடன் நடமாடுவதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார்…
மேலும்

சூடான் மசூதியில் ட்ரோன் தாக்குதல் : 78 பேர் பலி!

Posted by - September 20, 2025
சூடானின் டார்பர் பகுதியில் உள்ள மசூதியொன்றில் ட்ரோன் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்

ஜப்பானில் வெப்பத்தினால் நூற்றுக்கணக்கான முதியவர்கள் உயிரிழப்பு !

Posted by - September 20, 2025
ஒவ்வொரு வருடமும் வெப்பநிலை காரணமாக நூற்றுக்கணக்கான முதியவர்கள் உயிரிழப்பதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்: இரு குழந்தைகள் உயிரிழப்பு ; பலர் காயம்!

Posted by - September 20, 2025
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

டேன் பிரியசாத் படுகொலை ; பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!

Posted by - September 20, 2025
டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய கேகாலை நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (19) அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும்

ஜப்பானில் பூனைகளை துன்புறுத்திய பெண் கைது ; 132 பூனைகள் உயிரிழந்த நிலையில் மீட்பு!

Posted by - September 20, 2025
ஜப்பானின் குமாமோட்டோ பகுதியில் பூனைகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் செப்டெம்பர் 18 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மின்சார சபையின் வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு !

Posted by - September 20, 2025
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிராக மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை (21) நள்ளிரவு வரை தொடர மின்சார தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
மேலும்

“என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி ஆசிய கிண்ணப்போட்டியில் 100 சதவீதம் பங்களிப்பேன்” – துனித் வெல்லாலகே

Posted by - September 20, 2025
தனது தந்தையின் ஒரே ஆசை, நான் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக மாறி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பது தான், அந்தக் கனவை நிறைவேற்றத் நான் உறுதியாக இருப்பேன் என இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே கூறியுள்ளார்.
மேலும்

களுவாஞ்சிக்குடியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் உயிரிழப்பு!

Posted by - September 20, 2025
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்