தென்னவள்

நீர்த்தேக எல்லைக்குள் காணப்பட்ட குடியிருப்புக்களை அகற்றும் அறிவிப்பு

Posted by - September 21, 2025
நீர்த்தேக்க எல்லைப் பகுதிகளுக்குள் காணப்படும் குடியிருப்புகளை சட்டவிரோதமானவையாக அறிவித்து இடிக்கும் அறிவிப்புகளை வெளியிட்ட அதிகாரிகளின் செயற்பாட்டை அமைச்சர் வசந்த சமரசிங்க கடுமையாக சாடியுள்ளார். அநுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை (20)  நடைபெற்றது.
மேலும்

அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பழிவாங்கும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகின்றது!

Posted by - September 21, 2025
நல்லாட்சியை முன்னெடுப்பதை விடவும், பழிவாங்கும் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விசனம் வெளியிட்டுள்ளார்.
மேலும்

‘உடனே திரும்புவீர், அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்’ – எச்1பி விசா உள்ளோருக்கு நிறுவனங்கள் அலர்ட்!

Posted by - September 21, 2025
அமெரிக்காவில் எச்1பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தி அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, எச்1பி விசா வைத்திருப்போர் அனைவரும் குறைந்தது 14 நாட்களுக்கு அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், வெளிநாடுகளில் வசிக்கும் ஊழியர்கள் 24 மணி…
மேலும்

எச்1பி விசா கட்டணம் ரூ.88 லட்சமாக அதிகரிப்பு: அமெரிக்காவில் இன்று முதல் அமல் – முழு விவரம்

Posted by - September 21, 2025
 அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கணினி மென்பொருள் துறையில் பணியாற்றி வரும் ஏராளமான இந்தியர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. விடுப்புக்காக இந்தியா சென்றுள்ள ஊழியர்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்புமாறு…
மேலும்

டொனால்டு ட்ரம்ப்பை அடுத்த வாரம் சந்திப்பேன்: ஜெலன்ஸ்கி தகவல்

Posted by - September 21, 2025
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை அடுத்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின்போது சந்திக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும்

‘மரணத்தை விட இரக்கமானது எங்களுக்கு எதுவுமில்லை!’ – காசாவில் இருந்து ஒரு வேதனைக் குரல்

Posted by - September 21, 2025
”இந்தத் தருணத்தில் மரணத்தைவிட இரக்கமானது எங்களுக்கு எதுவுமில்லை”. – இது காசா நகரின் 38 வயது நிரம்பிய முகமது நாசர் கூறியுள்ள வார்த்தைகள். இன்றைய நிலவரப்படி காசாவில் 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று மட்டும் புதிதாக 51 பேர் உயிரிழந்துள்ளனர்.…
மேலும்

ஹாங்காங்கில் 2-ம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு கண்டெடுப்பு!

Posted by - September 21, 2025
இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த பெரிய வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஹாங்காங்கில் இருந்து இரவோடு இரவாக ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.
மேலும்

தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடியில் கப்பல் கட்டும் தளங்கள்: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

Posted by - September 21, 2025
தூத்​துக்​குடி​யில் தலா ரூ.15 ஆயிரம் கோடி என ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்​டில், கப்​பல் கட்​டும் தளங்​கள் அமைக்க கொச்​சின் ஷிப்​யார்டு மற்​றும் மசகான் டாக் ஷிப் பில்​டர்ஸ் நிறு​வனங்​களு​டன் ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தொழில்​துறை அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா தெரி​வித்​தார்.
மேலும்

அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: ஜவாஹிருல்லா கண்டனம்

Posted by - September 21, 2025
முஸ்​லிம்​களுக்கு அரசி​யல் பிர​தி​நி​தித்​து​வம் அளிக்கவேண்​டும். வக்பு திருத்​தச் சட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும் ஆகிய கோரிக்​கைகளை வலி​யுறுத்தி மனிதநேய மக்​கள் கட்சி சார்​பில் மயி​லாடு​துறை​யில் நேற்று பொதுக்​கூட்​டம் நடைபெற்​றது.
மேலும்

பாஜகவை தடுத்து நிறுத்​தும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது: மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

Posted by - September 21, 2025
அனுபவம், வலிமை, கொள்கை தெளிவுடன் பாஜகவை தடுத்து நிறுத்​தும் ஆற்​றல் திமுக​வுக்கு மட்​டுமே இருக்​கிறது என முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​தார்.
மேலும்