தென்னவள்

பாடசாலை மாணவர்களுக்கு மதுபான போத்தல்களை விற்பனை செய்தவர் கைது!

Posted by - September 28, 2025
பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு மதுபான போத்தல்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர் மொனராகலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

பருத்தித்துறையில் உணவகத்திற்கு சீல்

Posted by - September 28, 2025
பருத்தித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

பருத்தித்துறை நகர சபையின் அலட்சிய போக்கால் தடம் புரண்ட தண்ணீர் வண்டி

Posted by - September 28, 2025
பருத்தித்துறை நகரசபையின் அலட்சிய போக்கால் சனிக்கிழமை (27) காலை  பருத்தித்துறை யாழ்ப்பாணம் 751 பிரதான வீதியில் தண்ணீர் வண்டியின் சக்கரம் புறமாகவும் தண்ணீர் வண்டி தடம் புரண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும்

அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்​திக்க 30 நிமிடம் காத்​திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்

Posted by - September 27, 2025
 பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனிர் ஆகியோர் நேற்​று​ முன்​தினம் அமெரிக்கா வந்​தடைந்​தனர். இரு​வரும் தலைநகர் வாஷிங்​டனில் வெள்ளை மாளி​கைக்கு நேற்​று​முன்​தினம் மாலை 4.52 மணிக்கு சென்​றனர். அப்​போது அதிபர் ட்ரம்ப் பல்​வேறு அலு​வல்​களில் ஈடு​பட்​டிருந்​தார்.
மேலும்

ஐ.நா சபையில் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் வெளிநடப்பு செய்த பிரதிநிதிகள்!

Posted by - September 27, 2025
ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் அங்கிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் அவையை விட்டு வெளியேறினர்.
மேலும்

“பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் கூடாது” – ஐ.நா சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு

Posted by - September 27, 2025
ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ், ஹவுதி, ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் இயக்கத்தை தங்கள் தேசம் நசுக்கி உள்ளதாக தெரிவித்தார். மேலும், பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் கூடாது என்று…
மேலும்

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி

Posted by - September 27, 2025
ஜேர்மனி இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்தியுள்ளது. ஜேர்மன் அரசு ஆகஸ்ட் 8 முதல் அக்டோபர் 12 வரை இஸ்ரேலுக்கு எந்தவொரு புதிய ஆயுத ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கவில்லை.
மேலும்

கொழும்பில் வீட்டுகுள் புகுந்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

Posted by - September 27, 2025
கொழும்பில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பலத்த காயங்களுடன் முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

அக்டோபர் 12 முதல்… பிரான்ஸ் செல்லும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

Posted by - September 27, 2025
அக்டோபர் மாதம் 12ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் Entry/Exit System (EES) திட்டம் அமுலுக்கு வருவதால் பிரான்ஸ் செல்லும் பிரித்தானியர்கள் இனி நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவேண்டியிருக்கும்.
மேலும்

நிகழ்நிலை காப்புச் சட்டம் கணிசமான அளவு திருத்தம் செய்யப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

Posted by - September 27, 2025
சமூக வலைத்தளங்களில்  வெறுப்புப் பேச்சுக்கள், இன முறுகளை தூண்டும் வகையில்  கருத்துக்களை வெளியிடுதல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளன. நிகழ்நிலை காப்புச் சட்டம் கணிசமான அளவில் திருத்தம் செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்கள் முறையான வழிமுறையுடன் கண்காணிக்கப்பட வேண்டும். வெகுவிரைவில் இந்த  சட்டம்…
மேலும்