தென்னவள்

மனநல சிகிச்சைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்

Posted by - October 8, 2025
நமது நாட்டில் மனநலம் தொடர்பான ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பை நிறுவுவதில் கடுமையான சிக்கல் மற்றும் சிரமம் காணப்படுகிறது. எனவே அவசர சிகிச்சை நடைமுறைகள் போலவே மனநலம் சார்ந்த சிகிச்சைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக துணை…
மேலும்

அரியாலையில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் தொடர்பில் பொய்யான தகவல்கள்!

Posted by - October 8, 2025
அரியாலையில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் தொடர்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான தகவல்களை பரப்பி மக்களை பிழையாக வழிநடத்துகின்றனர் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் ஜவுளி நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் ஐ.டி. சோதனை

Posted by - October 8, 2025
வரி ஏய்ப்பு குற்​றச்​சாட்​டில் பிரபல ஜவுளிக்​கடை நிறு​வனத்​துக்கு சொந்​த​மான 30 இடங்​களில் வரு​மான வரித்துறை அதிகாரி​கள் நேற்று சோதனை நடத்​தினர்.
மேலும்

15 நாளில் பதில் இல்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம்!

Posted by - October 8, 2025
புதுச்சேரியில் ஜான் குமாருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் கட்சியைச் சேர்ந்த சாய் ஜெ.சரவணன்குமாரை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தது பாஜக தலைமை. அதேசமயம் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட ஜான் குமாருக்கு சுமார் 3 மாதங்கள் ஆகப்போகும் நிலையிலும்…
மேலும்

விஜய் விரைவில் கரூர் வருகிறார்; டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கேட்டுள்ளோம் – தவெக நிர்வாகி பேட்டி

Posted by - October 8, 2025
கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் விஜய் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் விஜய் நேரில் வந்து சந்திக்க உள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் மூலமாக அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று…
மேலும்

காஞ்சியில் தனியார் மருத்து ஆலைக்கு ‘நோட்டீஸ்’ – வெளிமாநில குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்

Posted by - October 8, 2025
வெளி​மாநிலக் குழந்​தைகள் உயி​ரிழந்த விவ​காரம் தொடர்​பாக சுங்​கு​வார் சத்​திரம் மருந்து ஆலைக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. காஞ்​சிபுரம் மாவட்​டம், ஸ்ரீபெரும்​புதூர் அருகே சுங்​கு​வார்​சத்​திரத்​தில் இயங்கி வரும் தனி​யார் மருந்து உற்பத்தி ஆலையில் தயாரிக்​கப்​பட்ட இரு​மல் மருந்தை உட்​கொண்​ட​தால் வெளி​மாநிலக் குழந்​தைகள் உயி​ரிழந்​த​தாகக் குற்​றச்​சாட்​டு​கள்…
மேலும்

நான் வைத்த செங்கல் எங்கே?- திமுகவுக்கு அன்புமணி கேள்வி

Posted by - October 8, 2025
மத்திய அமைச்சராக இருந்தபோது 2008-ல் நான் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் எங்கே? என திமுகவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

வரலாற்றில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,000 டொலர்களை கடந்தது

Posted by - October 8, 2025
வரலாற்றில் முதல் முறையாக புதன்கிழமை (08) ஒரு அவுன்ஸ்  தங்கத்தின் விலை 4,000 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) மேலும் வட்டி விகிதக் குறைப்புகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்புகளுடன், அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் அரசியல்…
மேலும்

“4 லட்சம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நாடு” – ஐநாவில் பாக். மீது இந்தியா குற்றச்சாட்டு

Posted by - October 8, 2025
“சொந்த நாட்டுப் பெண்கள் 4 லட்சம் பேரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நாடு பாகிஸ்தான்” என்று ஐநா பாதுகாப்பு அவையில் நடைபெற்ற விவாதத்தில் இந்தியா குற்றம் சாட்டியது.
மேலும்

இஸ்ரேல் – ஹமாஸ் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ளார் ட்ரம்ப்

Posted by - October 8, 2025
இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறுகிறது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருப்​பதாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.
மேலும்