தென்னவள்

கழிவுகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்கும் வரை கழிவுகளுடன் நிறுத்தப்பட்டுள்ள வாகனம் அகற்றப்படமாட்டது

Posted by - October 14, 2025
மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற கழிவுகளை கொட்டுவதற்கு நிரந்தர இடம் ஒதுக்கி தரும் வரை மாவட்டச் செயலகத்திற்கு முன் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனம் ஒரு போதும் அகற்றப்பட மாட்டாது என மன்னார் நகர சபை முதல்வர் டானியல்…
மேலும்

அபிவிருத்தியின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளது

Posted by - October 14, 2025
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மேலும்

கைதான கிழக்கு பல்கலைக்கழக மாணவனுக்கு பிணை

Posted by - October 14, 2025
கிழக்கு பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் விஞ்ஞான பீடத்தில் கற்றுவரும் மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 ஆம் ஆண்டு மாணவன் ஒருவரை  ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து எதிர்வரும் டிசம்பர்…
மேலும்

தம்மிக பட்டபெந்தி இலங்கை – பெலாரஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவு

Posted by - October 14, 2025
இலங்கையின் பாராளுமன்ற இராஜதந்திரத்தை மேலும் வலுப்படுத்தல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வளர்க்கும் வகையில் பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – பெலாரஸ் மற்றும் இலங்கை – பங்களாதேஷ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.
மேலும்

வவுணதீவில் மீட்கப்பட்ட வெடி பொருட்கள் வெடிக்கவைத்து அழிப்பு

Posted by - October 14, 2025
மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கற்ப கேணி வயல் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உட்பட்ட வெடி பொருட்களை செவ்வாய்க்கிழமை (14)  நீதிமன்ற அனுமதி பெற்று விசேட அதிரடிப்படையினரால்  வெடிக்கவைத்து அழிக்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

யாழில் இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்

Posted by - October 14, 2025
ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள்  திங்கட்கிழமை (13) முதல் வடமாகாண…
மேலும்

தமிழக சட்டப்பேரவை கூடியது: கரூர் கூட்ட நெரிசலில் பலியானோருக்கு அஞ்சலி

Posted by - October 14, 2025
 தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்.14) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கரூர் துயரம் தொடர்பாக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும்

சிபிஐ விசாரணையை விட விஜயகாந்த்தின் ‘புலன் விசாரணை’ நல்லாருக்கும்! – சீமான் கல கல..

Posted by - October 14, 2025
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் நகைச்சுவையாக கருத்து தெரிவித்தார்.
மேலும்

“பட்டியலின மக்கள் மீது திமுகவுக்கு அக்கறை இல்லை!” – குற்றச்சாட்டுகளை பட்டியலிடும் செ.கு.தமிழரசன்

Posted by - October 14, 2025
அம்பேத்கரிய சிந்தனையுடன், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியலில் களமாடிக் கொண்டு இருப்பவர் இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன். 4 முறை எம்எல்ஏ.வாக இருந்த அனுபவம் கொண்ட தமிழரசன், தமிழக அரசியலின் லேட்டஸ்ட் கள நகர்வுகள் குறித்து  அளித்த…
மேலும்

மதுரையில் காணாமல் போன அழகிரி… கரூரும் விரைவில் சுத்தம் செய்யப்படும் – ஆதவ் அர்ஜுனா

Posted by - October 14, 2025
கரூரில் சம்பவத்துக்கு பிறகு நாங்கள் ஓடிவிட்டோம் என்றார்கள். நாங்கள் ஓடவில்லை. காவல்துறை தான் எங்களை திரும்பி வரவேண்டாம் என்றார்கள் என்றும், கரூர் விவகாரத்தின் மூலம் தவெகவை முடக்க திமுக முயற்சி செய்ததாகவும், ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும்