தென்னவள்

தெற்கில் காணாமல்போனோரை நினைவுகூரும் நிகழ்வு: அழைப்புக்கு இன்னமும் பதிலளிக்காத ஜனாதிபதி

Posted by - October 19, 2025
தெற்கில் 1989 இல் ஜே.வி.பி எழுச்சியின்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் சீதுவ – ரத்தொலுவவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அண்மையில் வருடாந்தம் நடைபெறும் நினைவுகூரல் நிகழ்வில் பங்கேற்குமாறு தாம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அழைப்புவிடுத்துள்ள போதிலும்,…
மேலும்

எதிர்வரும் தேர்தல்களில் தமிழ்த்தரப்பின் ஒற்றுமை அவசியம் என்கிறது ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி

Posted by - October 19, 2025
அண்மையகாலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ்த்தேசியத் தரப்புக்கள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகளால் சிங்கள அரசியல் கட்சிகள் வட, கிழக்கு மாகாணங்களில் காலூன்றியதாகச் சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எனவே எதிர்வருங்காலங்களில் தமிழ்த்தரப்புக்கள் பிளவுகளின்றி ஒற்றுமையுடன் முன்நோக்கிப் பயணிக்கவேண்டியது அவசியம்…
மேலும்

தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் இருப்பது அரசியல் யாப்புக்கும் விரோதமானது!- வரதராஜப்பெருமாள்

Posted by - October 19, 2025
ஜனநாயகத்தை விரோதமாக்கி அதிகாரத்தில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியினர் காரணங்கள் எதையும் கூறாமல் தேர்தல்களை நடத்த வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.
மேலும்

யாழில். தொல்பொருள் சின்னங்களை பார்வையிட்ட புத்தசாசன அமைச்சர்

Posted by - October 19, 2025
யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களை ,புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுனில் செனவி வெள்ளிக்கிழமை (18) நேரில் பார்வையிட்டுள்ளனர்.
மேலும்

மாகாணசபைத்தேர்தல்கள்: ஒன்றிணைந்து பயணிப்பது குறித்த சந்திப்பில் பங்கேற்பது பற்றி கட்சியே தீர்மானிக்கும்

Posted by - October 19, 2025
மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கு அரசாங்கத்துக்கு எவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பது என்பது பற்றி ஆராயும் நோக்கில் தமிழ்த்தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் பங்கேற்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், ஆனால் எதிர்வரும் மாகாணசபைத்தேர்தல்களில் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பு எனில் அதில்…
மேலும்

இளைஞர்களை பாதாள உலகுக்குத் தள்ளியவர்கள்,பயன்படுத்தியவர்கள் யாவர் ; ஸ்ரீநேசன்

Posted by - October 19, 2025
இலங்கை இளைஞர்களில் ஒரு பகுதியினரை பாதாள உலகத்தினுள் தள்ளியவர்கள், அவர்களைப் பயன்படுத்தியவர்கள்  யாவர் என்பதை அறிய வேண்டியது அவசியமாகும் இது காலத்தின் கட்டாய தேவையாகும். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவை – விசேட தபால் தலை வெளியீடு

Posted by - October 19, 2025
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, 1850ஆம் ஆண்டு “ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை” என்ற பெயரில், அந்த காலத்திய அரசாங்க அதிபர் அவர்களால், அவருடைய நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் நிறுவப்பட்டது.
மேலும்

13 ஆம் திருத்தம் சம்பந்தமாக கூட்டங்கள் வைப்பது ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகத்தான் பார்க்கின்றோம்!

Posted by - October 18, 2025
“ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளைப் பெற்று விட்டு, செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் இப்போது 13 ஆம் திருத்தம் சம்பந்தமாக கூட்டங்கள் வைப்பது தாங்களாக ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகத்தான் நாங்கள்…
மேலும்

செவ்வந்தியின் கைதில் தக்சி

Posted by - October 18, 2025
கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தியின் கைதின் பின்னர் நந்தகுமாரன் தக்சி என்ற பெண்ணின் பெயரும் பேசுபொருளாகியுள்ளது. சாவகச்சேரியை சேர்ந்த அவர் அங்குள்ள ஒரு பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றுள்ளதுடன் பாடசாலை கல்வியை இடையிலே இடைநிறுத்தியுள்ளார்.
மேலும்

அநுராதபுரத்தில் விபத்து ; ஒருவர் பலி ; மூவர் காயம்!

Posted by - October 18, 2025
அநுராதபுரத்தில் கெப்பித்திகொல்லேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹநெட்டியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கெப்பித்திகொல்லேவ பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்