தென்னவள்

ஐ.தே.க மற்றும் ஐ.ம.ச. இணைப்பு விரைவில் – அகிலவிராஜ் காரியவசம்

Posted by - October 31, 2025
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும். அதனால் இந்த இணைப்பு விரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் உப…
மேலும்

அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகளே திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் சமூகத்தை ஆக்கிரமிக்க காரணம்

Posted by - October 31, 2025
சமூகத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் கோலோச்சி, பாதாள உலகக் குழுக்களும், கொலையாளிகளும் சமூகத்தைக் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இவற்றைத் தடுக்க முடியாத அரசாங்கமே இன்று ஆட்சியில் இருக்கிறது. அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகளே இதற்கு பிரதான காரணமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
மேலும்

மீனவப் பிரச்சினைகளுக்கான தீர்வினை முன்னோக்கிய மீனவ மாநாடு – ரவிகரன் பங்கேற்பு

Posted by - October 31, 2025
“ஏற்றுக்கொள்ளப்பட்ட மீனவப் பிரச்சினைகளின் தீர்வினை முன்னோக்கிய மீனவ மாநாடு” வட மாகாண கடற்றொழிலாளர் இணையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் இன்று (31) முல்லைத்தீவு நகரில் நடைபெற்றது.
மேலும்

வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் நியமனம்

Posted by - October 31, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபை நியமித்துள்ளார்.
மேலும்

பாராளுமன்றத் தூதுக் குழு ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

Posted by - October 31, 2025
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தின் உயர்மட்டக் குழுவினர்  ஒக்டோபர் 26 முதல் 29 வரை நான்கு நாட்கள் ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டனர். இந்த விஜயமானது இரு பாராளுமன்றங்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், ஜனநாயக ஆட்சியமைப்பை முன்னேற்றுதல், நிறுவன…
மேலும்

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - October 31, 2025
துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில்  வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 60 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர…
மேலும்

எதிர்க்கட்சி எம்.பிக்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகரின் தலைமையில் கலந்துரையாடல்

Posted by - October 31, 2025
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில், பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவின் பங்கேற்புடன் இன்று (31) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
மேலும்

இந்திய நிதியுதவியில் பொலன்னறுவை நிர்மாணிக்கப்பட்ட பல்லின மும்மொழிக் கல்விப் பாடசாலை திறப்பு

Posted by - October 31, 2025
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட பல்-இன மும்மொழிக் கல்விப் பாடசாலை (Multi-ethnic Trilingual School), வெள்ளிக்கிழமை ( 2025 ஒக்டோபர் 31) இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
மேலும்

இலங்கையில் வரலாற்றிலேயே அதிக தாதியர்கள் ஆட்சேர்ப்பு – 4,141 பேர் பணியில் இணைப்பு!

Posted by - October 31, 2025
இந்த ஆண்டு தாதியர் சேவைக்கு 4,141 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நிகழ்வு என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கூறுகிறார்.
மேலும்

இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது

Posted by - October 31, 2025
திருகோணமலை, குச்சவெளி பிரதேச தவிசாளர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (31) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்