நிலையவள்

பணப் பயன்பாட்டை கட்டுப்படுத்த சரியான சட்ட திட்டங்கள் இல்லை-பெப்ரல் அமைப்பு

Posted by - June 11, 2018
​தேர்தலின் காலத்தின் போது வேட்பாளர்கள் தமது பணத்தை பயன்படுத்தும் விதத்தை கட்டுப்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை வழங்குமாறு ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. வேட்பாளர்களின் பணப்பாவனையை கட்டுப்படுத்த சரியான சட்ட திட்டங்கள்…
மேலும்

மண்ணெண்ணையின் புதிய விலை குறைப்பை ஏற்க முடியாது – மீனவ சங்கங்கள்

Posted by - June 11, 2018
ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலையை 70 ரூபாவாக குறைத்த போதிலும் அதனை தம்மால் ஏற்க முடியாது உள்ளதாக மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, மண்ணெண்ணையை பழைய விலையிலேயே வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்ணெண்ணெய் விலை லீட்டருக்கு 70…
மேலும்

காணாமற் போன இளைஞன் மீட்கப்பட்டுள்ளார்

Posted by - June 11, 2018
கடந்த பத்து நாள்களாகக் காணாமற் போன உடுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் மீட்கப்பட்டுள்ளார்.குறித்த இளைஞன் கைகள் கட்டப்பட்ட நிலை யில் காயங்களுடன் நேற்று அதிகாலை மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். உடுப்பிட்டி வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த எ.ஜீவசங்கரி (வயது-26) என்ற இளைஞனே…
மேலும்

வாகரையில் அதிகரிக்கும் சிறார் துஷ்பிரயோகம்

Posted by - June 11, 2018
மட்டக்களப்பின் கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு தொழில் முயற்சிகள் நிமித்தம் தென்னிலங்கையில் இருந்து வருகை தரும் தொழில் நிறுவனங்கள் வறுமைக்குட்பட்டுள்ள ஈழத் தமிழ்க் கிராமங்களில் தமிழ்ச் சிறார்களைத் தொழிலுக்கு அமர்த்துகின்றன. ஒரு சில இடங்களில் பாலியல் துஷ்பிரயோகமும்…
மேலும்

சமுர்த்தி பயனாளிகளுக்கு புதிய கடன் திட்டம்

Posted by - June 11, 2018
சமுர்த்தி பயனாளிகளின் முதலீடுகள் குறித்து மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் மூலம், புதிய கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தி, சமுர்த்தி பயனாளிகளுக்கு கூடுதல் கடன் தொகையை வழங்குவதே இதன் நோக்கமாகும் என சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார். அனைத்து சமுர்த்தி…
மேலும்

பெருந்தோட்டப் பாடசாலை அபிவிருத்திக்கு 550 மில்லியன் ஒதுக்கீடு – அகிலவிராஜ்

Posted by - June 11, 2018
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு நடமாடும் விஞ்ஞான ஆய்வு கூட வசதிக்கும் ஏற்பாடு செய்யப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கென அரசாங்கம் 250…
மேலும்

கோத்தபாயவை களமிறக்கத் தயார் – மஹிந்த

Posted by - June 11, 2018
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற மக்கள் ஆதரவு கிடைத்தால் அவரை களமிறக்க நாம் தயார். எனக்கும் எனது சகோதரர்களுக்கும் இடையில் எந்த முரண்பாடுகளும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
மேலும்

யாழில் இன்று கண்டன பேரணியும் கத­வ­டைப்பும்

Posted by - June 11, 2018
யாழ்ப்­பாணம்,வட­ம­ராட்சி கிழக்கில் மேற்கொள்­ளப்­பட்டு வரும் சட்­ட­வி­ரோ­த­மான கட­லட்டை தொழில்முறையை உடன் நிறுத்தி அதில் ஈடு­ப­டு­வோரை கைது செய்­யு­மாறு வலி­யு­றுத்தி இன்­றைய தினம் யாழில் கத­வ­டைப்பு இடம்­பெ­ற­வுள்­ளது. இச் சட்­ட­வி­ரோத தொழில் நட­வ­டிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து இன்­றைய தினம் காலை 8.30 மணி­ய­ளவில்…
மேலும்

ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் முரண்படுகள் இல்லை – துமிந்த

Posted by - June 11, 2018
தேசிய அர­சாங்­கத்தில் பிர­தான இரண்டு கட்­சிகளுக்கிடையில் கருத்து முரண்­பா­டுகள் உள்­ளன. ஆனால் அவற்றை பேச்­சு­வார்த்­தைகள் மூல­மாக வெற்­றி­கொண்டு தேசிய அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்­தவே முயற்­சித்து வரு­கின்றோம். தேசிய அர­சாங்­கத்தில் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் முரண்­பா­டுகள் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தேசிய…
மேலும்

நாட்டு துப்பாக்கிகளுடன் 10 பேர் கைது

Posted by - June 11, 2018
மொனராகலை எத்திமலை பகுதியில் 4 நாட்டு துப்பாக்கிகளுடன் பத்து பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் மொனராகலை எத்திமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 35 முதல் 75 வயதுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன்,…
மேலும்