நிலையவள்

அரசாங்கத்துடன் உள்ளவர்கள் இன்னும் விலகாமல் இருப்பது துரதிஷ்டம்- செனவிரத்ன

Posted by - June 17, 2018
அரசாங்கத்துடன் ஒட்டியிருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் இன்னும் அதிலிருந்து விலகாமல் இருப்பது துரதிஷ்டமான ஒன்று என முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஸ்ரீ ல.சு.க.யின் உப தலைவருமான டபிள்யு. டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார். 16 பேர் விலகியுள்ள நிலையில் ஏனையவர்களும் அரசாங்கத்திலிருந்து விலகுவார்கள்…
மேலும்

கிரிவெஹர விகாராதிபதி கொலை முயற்சியின் பிரதான சந்தேகநபர் கைது

Posted by - June 17, 2018
கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் கதிர்காமம் மஹாசென் ஆலயத்தின் முன்னாள் கப்புராளை அசேல லக்ஷ்மன் பண்டார என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபருடன் இரட்டை சகோதரர்களும் பெபிலியான பிரதேசத்தில்…
மேலும்

அரசியலமைப்பை மாற்றி அதிகாரத்தை தக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது- மஹிந்த

Posted by - June 17, 2018
தற்போதைய அரசாங்கம் அரசியல் அமைப்பை மாற்றி, தமது அதிகாரத்தை உறுதிப்படுத்த முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். வரகாபொல, தல்லியத்த பகுதியில் அமைந்துள்ள ஆனந்த போதி விவேக செனசுனவின் புதிய 3 மாடி கட்டிடத்தை நேற்று (16) திறந்துவைத்து உரையாற்றுகையில்…
மேலும்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்க விலகல்

Posted by - June 17, 2018
டிரம்புடைய அமெரிக்க அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து தனது உறுப்புரிமையை நீக்கிக் கொள்வதற்கு தீர்மானம் எடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த தீர்மானத்தையடுத்து, எதிர்வரும் ஜூன் 18 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 38 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. தான் விலகிக்…
மேலும்

7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் – பாட்டலி

Posted by - June 16, 2018
இலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சுமார் 7 இலட்சத்தி 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் அனைத்து நீதிமன்றங்களிலும் சுமார் 7 இலட்சத்தி 50 ஆயிரம் வழக்குகள்…
மேலும்

மரை இறைச்சியுடன் ஒருவர் கைது

Posted by - June 16, 2018
வெல்லவாய, குடா ஓய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏதிலிவெவ பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது விற்பனை செய்ய தயார் நிலையில் இருந்த மரை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 20 கிலோ கிராம் மரை இறைச்சி…
மேலும்

நீராடச் சென்ற மூவரில் ஒருவர் நீரில் மூழ்கி பலி

Posted by - June 16, 2018
ராகம, கள்வெல பிரதேசத்தில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மூன்று பேர் நீராடச் சென்ற நிலையில் ஒருவர் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 30 வயது நிரம்பிய நுகேகொட பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவருக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது

Posted by - June 16, 2018
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்காது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர்,…
மேலும்

இரண்டு லொறிகளுக்கு இடையே சிக்குண்டு ஒருவர் பலி

Posted by - June 16, 2018
நவகமுவ, கொரதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு லொறிகளுக்கு இடையே சிக்குண்டே நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் உடகம, பலாபத்வல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது…
மேலும்

அலோசியஸிடம் பணம் பெறவில்லை – சத்தியக் கடிதம் வழங்க தயார்

Posted by - June 16, 2018
அர்ஜூன் அலோசியஸிடம் பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று சத்தியக் கடிதத்தை வழங்க, தான் தயாராக இருப்பதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே ரஞ்சன் ராமநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
மேலும்