அரசாங்கத்துடன் உள்ளவர்கள் இன்னும் விலகாமல் இருப்பது துரதிஷ்டம்- செனவிரத்ன
அரசாங்கத்துடன் ஒட்டியிருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் இன்னும் அதிலிருந்து விலகாமல் இருப்பது துரதிஷ்டமான ஒன்று என முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஸ்ரீ ல.சு.க.யின் உப தலைவருமான டபிள்யு. டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார். 16 பேர் விலகியுள்ள நிலையில் ஏனையவர்களும் அரசாங்கத்திலிருந்து விலகுவார்கள்…
மேலும்
