நிலையவள்

பௌத்தர்களின் பிரச்சினைகளை விளங்கிக் கொண்ட ஒரே மனிதர் கோட்டாபய- ஞானசார தேரர்

Posted by - June 26, 2018
gnaகோட்டாபய ராஜபக்ஷ என்பவர் ஒரு விடயத்தை  இலகுவாக புரிந்துகொள்ளக் கூடிய ஒருவர். அதனைச் செயற்படுத்த முடியுமான ஒருவர்.  இதனால், அவர் மீது எமக்கு அதீத நம்பிக்கை இருந்தது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.…
மேலும்

மாபெரும் ஆர்ப்பாட்டத்துக்கு தயாராகும் கூட்டு எதிரணியினர்

Posted by - June 25, 2018
மகாண சபைத் தேர்தல் நடத்துமாறுக் கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எதிர்வரும் ஜூலை மாத நடுப்பகுதியில் நாடு தழுவிய ரீதியில் கூட்டு எதிரணியினர் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். பத்தரமுல்லையில்…
மேலும்

உதயங்க இலங்கை வருகின்றார்

Posted by - June 25, 2018
மிக் விமானக் கொள்வனவு மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க விரைவில் இலங்கைக்கு வரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உதயங்கவீரதுங்க இலங்கை திரும்பும்போது கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சார்பான அமைப்பொன்று நீதிமன்றத்தின் உதவியை நாளை நாடவுள்ளது…
மேலும்

துப்பாக்கி சூட்டில் பாதாள உலக உறுப்பினர் பலி

Posted by - June 25, 2018
பாதாள உலக உறுப்பினரான திலக் எனும் மானெல் ரோஹன துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார். கம்புருபிட்டிய பகுதியில் வைத்து பொலிஸ் விஷேட படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் மாகந்துர மாதேஸின் உதவியாளர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

பௌசிக்கு எதிரான ஊழல் வழக்கின் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவு

Posted by - June 25, 2018
இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள லஞ்ச ஊழல் வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் ரங்க திஸாநாயக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளருக்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்குச் சொந்தமான ஒரு…
மேலும்

நாளைய தினத்திற்குள் தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு- ஏ.எச்.எம் ஹலீம்

Posted by - June 25, 2018
நாளைய தினத்திற்குள் தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாக தபால் சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம் ஹலீம் தெரிவித்துள்ளார். தற்போதும் தபால் சேவை ஊழியர்களின் கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாளை (26) நடைபெற உள்ள தேசிய…
மேலும்

ஹெரோயினுடன் மூவர் கைது

Posted by - June 25, 2018
பொரள்ள பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (24) மாலை 6.10 மணியளவில் பொரள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிதுல்வத்த பகுதியில் வைத்து 24 கிராம் 110 மில்லி கிராம் ஹெரோயினுடன் 20 வயதுடைய ஒருவர்…
மேலும்

இராணுவ முகாம் ஒன்றை அமைக்கவும் அகற்றவும் முழு சுதந்திரம் இராணுவத்தினருக்கு உண்டு- மஹிந்த

Posted by - June 25, 2018
மீண்டும் யுத்தம் வரும் என்று சிலர் சொல்கிறார்கள், முகாம்களை அகற்றுகிறோம் என்கிறார்கள். ஆனால் நாங்கள் அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப எந்த ஒரு இராணுவ முகாமையையும் அகற்ற மாட்டோம் என விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெலியத்த பகுதியில் இடம்பெற்ற…
மேலும்

கார் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து – இரு பொலிஸாருக்கு காயம்

Posted by - June 25, 2018
பதுளை வின்சென் டயஸ் மைதானத்திற்கு அருகில் இன்று (25) பகல் 1 மணி அளவில் இடம்பெற்ற விபத்தில் 2 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்ளனர். கார் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில், அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த 2 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள்…
மேலும்

முல்லை கனிய மணல் அகழ்வு ஆராய குழு நியமனம்

Posted by - June 25, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் பகுதியில் கனியமணல் அகழ்வது தொடர்பில் அரசியல் தலைவர்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது இந்த கலந்துரையாடலில் வணிக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீள்குடியேற்ற…
மேலும்