பௌத்தர்களின் பிரச்சினைகளை விளங்கிக் கொண்ட ஒரே மனிதர் கோட்டாபய- ஞானசார தேரர்
gnaகோட்டாபய ராஜபக்ஷ என்பவர் ஒரு விடயத்தை இலகுவாக புரிந்துகொள்ளக் கூடிய ஒருவர். அதனைச் செயற்படுத்த முடியுமான ஒருவர். இதனால், அவர் மீது எமக்கு அதீத நம்பிக்கை இருந்தது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.…
மேலும்
