நிலையவள்

அமைச்சர் விஜயகலாவை கைதுசெய்யக் கோரி மூன்று முறைப்பாடுகள்

Posted by - July 4, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரி­வித்த சர்ச்­சைக்­கு­ரிய கருத்து தொடர்பில் அவரை உட­ன­டி­யாக கைது செய்­யு­மாறு பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு நேற்யை தினம் மூன்று முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.…
மேலும்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

Posted by - July 4, 2018
திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிறிவிற்கு உட்பட்ட பேரமடுவ காட்டுப் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்போபுர பொலிஸார் நடத்திய விஷேடதேடுதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சட்ட விரோத அகழ்வில் 7 நபர்கள் ஈடுபட்டதாகவும், அவர்களில்…
மேலும்

தெல்தெனிய இளைஞர்களுக்கு ஒரு சட்டம் விஜயகலாவுக்கு ஒரு சட்டமா- ஞானசார தேரர்

Posted by - July 4, 2018
தெல்தெனிய இளைஞர்களுக்குப் போன்றே விஜயகலாவுக்கும் இந்நாட்டு சட்டம் பொருந்தும் எனவும், இந்த நாட்டின் அதிகாரிகள் ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தை வைத்து விஜயகலாவை என்ன செய்யப் போகின்றார்கள் என்பதைப் பார்ப்போம் எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்தார். ஒரு…
மேலும்

விஜயகலா தெரிவித்தது அரசாங்கத்தின் கருத்து- ஜே.வி.பி

Posted by - July 4, 2018
பொது மக்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு பிரிவினைவாத அறிவிப்பொன்றை மேற்கொண்டுள்ள விஜயகலா மஹேஷ்வரனுக்கு எந்தவித உரிமையும் இல்லையெனவும், இவரின் இந்த அறிவிப்புக்காக முழு நாட்டு மக்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத்…
மேலும்

புலிகள் பற்றி பேசிய ஞானசார தேரர் மட்டும் ஏன்? இன்னும் விட்டு வைக்கப்பட்டுள்ளார்- மனோ

Posted by - July 4, 2018
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியது தவறு என்றால்,  ஞானசார தேரர் பிரபாகரன் குறித்து என்னிடம் கூறியதும் சட்டவிரோதமே என அமைச்சர் மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நல்லவவர், வல்லவர், அவரை நாம் அவசரப்பட்டு கொன்று புதைத்து விட்டோம்.…
மேலும்

அமைச்சர் விஜயகலா – பிரதமர் ரணில் இன்று சந்திப்பு

Posted by - July 4, 2018
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் இன்று (04) கொழும்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்திக்கவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இராஜாங்க அமைச்சருடன் இன்று இடம்பெறவுள்ள சந்திப்பின் பின்னர், பிரதமர் அவர் யாழில் தெரிவித்திருந்த கருத்துக்கள் குறித்து பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாகவும்…
மேலும்

இன்று பாடசாலை நடைபெறுகின்றது, போலியான பிரசாரங்களை தவிருங்கள்- கல்வி அமைச்சர்

Posted by - July 4, 2018
நாடளாவிய ரீதியிலுள்ள அரச பாடசாலைகள் எதுவும் இன்று (04) மூடப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.சில தனிநபர்களின் தேவைகளுக்காக நாட்டு கல்வி கட்டமைப்புடன் விளையாட வேண்டாம் எனவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். போலியான பிரசாரங்களை ஊடகங்கள்…
மேலும்

விஜயகலாவின் அமைச்சு நீக்கப்பட்ட தகவல் பொய், இன்றே தீர்மானம்- ஐ.தே.க.

Posted by - July 4, 2018
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் தெரிவித்துள்ள கருத்துக் குறித்து இன்று (04) அவருக்கு எதிராக நடாத்தப்படவுள்ள ஒழுக்காற்று விசாரணைக்கு வருகை தருமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஹரீன் பிரணாந்து அறிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சரை நீக்குமாறு பிரதமர்…
மேலும்

விஜயகலாவின் கருத்துக்கு அவரது கட்சியும் கண்டனம்-ஹரின் பெர்ணான்டோ

Posted by - July 3, 2018
விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என்று சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார  பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் குறிப்பிட்டமையை ஐக்கிய தேசிய கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன் இப்பிரச்சாரம் தொடர்பில் அவரே  உத்தியோகப்பூர்வ விளக்கத்தினை வழங்குவார் என…
மேலும்

இலங்கைக்கு குப்பைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை- பந்துல குணவர்தன

Posted by - July 3, 2018
சிங்கப்பூர் நாட்டுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் உலக நாடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை வரி விலக்குடன் இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்தப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.…
மேலும்