அமைச்சர் விஜயகலாவை கைதுசெய்யக் கோரி மூன்று முறைப்பாடுகள்
தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவரை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்துக்கு நேற்யை தினம் மூன்று முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.…
மேலும்
