நிலையவள்

தலைவர் பிர­பா­கரன் காலத்தில் எம் மக்கள் பாது­காப்­பாக இருந்­தார்கள்-விக்கினேஸ்வரன்

Posted by - July 5, 2018
தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் விஜயகலாவிற்கு எதிரானது அல்ல. தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் யாவற்றையும் பிரதிபலிக்கின்றது. எமது பேச்சுக்களை விமர்சிக்காமல் எங்களுடன் ஒற்றுமையாகப் பேசமுன்வாருங்கள் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கி னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிர­பா­கரன் காலத்தில் எம் மக்கள் பாது­காப்­பாக இருந்­தார்கள்…
மேலும்

யாழில் வயோதிபரின் சடலம் மீட்பு

Posted by - July 5, 2018
யாழ்ப்பாணம் அராலி பகுதியில் இன்று காலை ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அராலி மேற்கை சேர்ந்த கந்தையா நாகசாமி 71 வயதான நபரே சடலாமக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டிற்கு வெளியே படுத்துறங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை…
மேலும்

பழையவற்றை மீண்டும் மக்கள் மனதில் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை – இரா.சம்பந்தன்

Posted by - July 5, 2018
வடக்கு கிழக்கில் பழையவற்றை மீண்டும் மக்கள் மனதில் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கூறியுள்ளார். சிறுவர்களும், பெண்களும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் வடக்கிலே விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என…
மேலும்

யாழ்ப்பாணத்துக்கு மேலதிக காவல்துறையினர்

Posted by - July 5, 2018
யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை அடுத்து, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து மேலதிக காவல்துறையினர், அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாழ். குடாநாட்டில் அண்மைய நாட்களாக வாள்வெட்டுகள், பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், கொள்ளைகள் போன்ற சமூக குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இதனால்…
மேலும்

மத்தள விமான நிலையம் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

Posted by - July 5, 2018
மத்தள சர்வதேச விமான நிலையத்தை இந்திய மற்றும் இலங்கை அரசுகள் ஒன்றிணைந்து கூட்டு வியாபாரமாக நடத்திச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் இந்திய அரச…
மேலும்

ராஜபக்ஷாக்களுக்கிடையில் மோதல் என்ற கருத்துக்கு முற்றுப் புள்ளி- மஹிந்த

Posted by - July 5, 2018
ராஜபக்ஷாக்களுக்கிடையில் உள்வீட்டு மோதல் காணப்படுவதாகவும், அவர்களுக்கிடையில் உள்ள பிரச்சினை கூட்டு எதிரணியின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் எனவும் அரசாங்க தரப்பு அமைச்சர்களினால் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு நாம் முற்றுப் புள்ளி வைத்துள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா…
மேலும்

மஹிந்தவின் ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே சபையில் விஜயகலாவின் சர்ச்சை- ரணில்

Posted by - July 5, 2018
டைம்ஸ் பத்திரிகையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வெளியான ஊழல் குற்றச்சாட்டுக்களை திசைதிருப்பும் ஒரு முயற்சியே பாராளுமன்றத்தில் விஜயகலா மஹேஷ்வரன் தொடர்பான சர்ச்சை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புலிகளை இந்நாட்டில் உருவாக்கும் தேவை தமக்கு ஒருபோதும் இல்லை. நாட்டின் ஒருமைப்பாடு…
மேலும்

மஹிந்தவுக்கு எதிரான 140 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழக்கு 10 ஆம் திகதி

Posted by - July 5, 2018
இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக பதில் வழங்குவதற்கு அவகாசம் வழங்குமாறு பிரதிவாதிகள் தரப்பு…
மேலும்