யாழ்ப்பாணத்தில் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு எதிர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாண கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெறவுள்ளது.நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2 மணிக்கு கோட்டையின் தெற்குவாசல் பக்கமாக குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது. தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான கோட்டைக் காணியை இராணுவத்திற்கு வழங்குவதற்கு…
மேலும்
