நிலையவள்

யாழ்ப்பாணத்தில் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு எதிர்ப்பு போராட்டம்

Posted by - July 6, 2018
யாழ்ப்பாண கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெறவுள்ளது.நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2 மணிக்கு கோட்டையின் தெற்குவாசல் பக்கமாக குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது. தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான கோட்டைக் காணியை இராணுவத்திற்கு வழங்குவதற்கு…
மேலும்

புதிய தேர்தல் முறைமையினால் எந்த இனத்திற்கும் அநீதி ஏற்படாது-பைசர்

Posted by - July 6, 2018
புதிய தேர்தல் முறைமையினால் எந்த இனத்திற்கும் கட்சிக்கும் அநீதி ஏற்படாது. தேர்தல் தாமதம் ஏற்படும் என்ற காரணத்திற்காக பழைய முறைமைக்கு செல்வது நியாயமில்லை. மோசடிமிக்க பழைய முறைமைக்கு சென்றால் அது மக்களுக்கு செய்யும் துரோகமாகும். அதுமாத்திரமின்றி பழைய முறைமை இனவாதத்தை தூண்டும். ஆகவே…
மேலும்

கூட்டமைப்பை பயன்படுத்தி நோக்கங்களை நிறைவேற்ற பார்க்கின்றனர் – டளஸ்

Posted by - July 6, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பயன்படுத்தி அதன் மூலமாக தேர்தலை தள்ளிப்போடவே அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும சபையில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும்…
மேலும்

பேலியகொடயில் அமோனியா கொள்கலன் வெடிப்பு

Posted by - July 6, 2018
பேலியகொடவில் அமோனியா நிறம்பிய கொள்கலன் ஒன்று வெடித்துள்ளது.பேலியகொட மீன்சந்தைக்கு அருகாமையில் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும்

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம்

Posted by - July 6, 2018
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த அறிவித்துள்ளார்.எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. இப் பரீட்சைகள் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி…
மேலும்

குளவி கொட்டுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழப்பு

Posted by - July 6, 2018
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுன்ட்வேர்னன் தோட்டத்தில் குளவி தாக்குதலுக்கு உள்ளான இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மவுன்ட்வேர்னன் தோட்டத்தின் மேற்பார்வையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஐ. தங்கராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த இந்த சம்பவம் இன்று (06)…
மேலும்

சீன கடன் விவகாரத்தில் மஹிந்தவின் அமைதி பாரிய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது – மங்கள

Posted by - July 6, 2018
நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ  எவ்வித அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் அமைதி காப்பது அவர் மீது பாரிய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது என தெரிவித்த நிதியமைச்சர் மங்களசமரவீரசீன தூதரகத்துடன் இவ்விடயம் தொடர்பில் எவ்வித அடுத்தக்கட்ட…
மேலும்

கல்வியில் அநீதி இடம்பெற இடமளிக்கப்படமாட்டாது – மைத்தி;ரிபால சிறிசேன 

Posted by - July 6, 2018
நாட்டில் எந்தவொரு பிள்ளைக்கும் கல்வியில் அநீதி இடம்பெற இடமளிக்காதிருப்பதற்காகவே தான் நேரடியாக தலையிட்டு, சைட்டம் தனியார் கல்வி நிறுவனம் தொடர்பாக எழுந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அர்பணிப்புடன் செயற்பட்டதாக ஜனாதிபதி மைத்தி;ரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார். சைட்டம் நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன்…
மேலும்

தேர்தலை நடத்தாது காலத்தை கடத்துவது ஜனநாயகத்தை மீறும் செயறல் – சுமந்திரன்

Posted by - July 6, 2018
உரிய நேரத்தில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தாது காலத்தை கடத்துவதானது  ஜனநாயக கட்டமைப்பின் அடிப்படையை மீறும் செயல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், குறித்த கால இடைவெளிக்குள் தேர்தல்களை…
மேலும்

சர்வாதிகாரியாக என்னால் செயற்பட முடியாது – சபாநாயகர்

Posted by - July 6, 2018
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் சட்டமா அதிபர் விசேட விசாரணையொன்றை முன்னெடுத்து வருகின்றார். ஆகையால் விசாரணை முடிவடைந்து அறிக்கை எனக்கு கிடைத்ததும் நீதியை நிலைநாட்டுவேன் என சபாநயகர் கருஜயசூரிய சபையில் தெரிவித்தார். து தொடர்பில் அவர் மேலும்…
மேலும்