நல்லாட்சியில் 60 ஆயிரம் பேர் நேரடியாக பழிவாங்கப்பட்டுள்ளனர்
நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளினூடாக இதுவரையில் 60 ஆயிரம் பேர் நேரடியாக அரசியல் பழிவாங்கலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 3 இலட்சத்து 50 பேர் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக “நீதிக்கான குரல்” அமைப்பின் செயலாளர் லலித் பியும் பெரேரா தெரிவித்துள்ளார். நீதிக்கான குரல் அமைப்பு ஏற்படு செய்த…
மேலும்
