நிலையவள்

நல்லாட்சியில் 60 ஆயிரம் பேர் நேரடியாக பழிவாங்கப்பட்டுள்ளனர்

Posted by - July 24, 2018
நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளினூடாக இதுவரையில் 60 ஆயிரம் பேர் நேரடியாக அரசியல் பழிவாங்கலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 3 இலட்சத்து 50 பேர் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக “நீதிக்கான  குரல்” அமைப்பின் செயலாளர் லலித் பியும் பெரேரா தெரிவித்துள்ளார். நீதிக்கான  குரல் அமைப்பு ஏற்படு செய்த…
மேலும்

இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது-விமல்

Posted by - July 24, 2018
காலியில் உள்ள இராணுவ முகாம்களை அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நேற்று (23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த…
மேலும்

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை – விஜயதாச

Posted by - July 24, 2018
உயர்கல்விக்காக வெளிநாடு சென்று நாடு திரும்பாத சுமார் 500 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயர்கல்வியைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்கள் பணியாற்றிய பல்கலைக்கழகங்களில் இருந்து விசேட விடுமுறையில் வெளிநாடு சென்ற நூற்றுக்கணக்கான…
மேலும்

15 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் பொறியியலாளர் கைது

Posted by - July 24, 2018
வெளிநாட்டுத் தாள்கள் ஒரு தொகையை சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூரிற்கு எடுத்துச் செல்ல முற்பட்ட அந்நாட்டுப் பொறியியலாளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 43 வயதுடைய சிங்கப்பூர் பிரஜை ஒருவரே இன்று அதிகாலை இவ்வாறு கைது…
மேலும்

இலங்கை – சிங்கப்பூர் உடன்படிக்கை பொய் பிரச்சாரம் – பந்துல

Posted by - July 24, 2018
இலங்கை – சிங்கப்பூர் உடன்படிக்கை சம்பந்தமாக பொய் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் அரச பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியை அடிப்படையாக வைத்தே உரையாற்றியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
மேலும்

பருத்தித்துறைக் கடலில் மாணவர் ஒருவர் பலி

Posted by - July 24, 2018
யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடலில் படகு ஓட்டி விளையாட முயற்சித்த பாடசாாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மூன்று பேர் படகு ஓட்ட முயற்சித்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய இருவரும் காப்பாற்றப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 14 வயதுடைய பாடசாலை மாணவராகும். அவர்கள் ஓட்டிய படகு திடீரென…
மேலும்

யாழில் வாள்களை காட்டி கொள்ளை

Posted by - July 24, 2018
யாழ் மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் நடமாடிய கொள்ளையர்கள் பெருமளவான பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்து தப்பிச் சென்றுள்ளனர். யாழ் மற்றும் நல்லூர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குள் நேற்று (23) இரவு 8 மணி அளவில் புகுந்த…
மேலும்

இளம் தலைமுறையினரை போதைப் பொருளில் இருந்து பாதுகாக்க வேலைத்திட்டம் வேண்டும்-மஹிந்த

Posted by - July 24, 2018
போதைப் பொருளில் இருந்து இந்த நாட்டு அடுத்த தலைமுறையினரை பாதுகாத்துக் கொள்வதற்காக விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். தற்போது நாட்டிற்குள் மிக வேகமாக போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம்…
மேலும்

ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது

Posted by - July 24, 2018
ஹெரோயின் போதைப் பொருள் பக்கட்டுக்களை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்படும் போது…
மேலும்

ஜனாதிபதியையும் பிரதமரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு மீண்டும் நோட்டீஸ்

Posted by - July 24, 2018
 மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மீண்டும் மற்றுமொரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள்…
மேலும்