ஹப்புத்தளை, வியாரகல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை…
கட்டுபெத்த – மொரட்டுமுல்ல பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர், அரம்பேபொல ரத்னசார தேரர் ஆகியோரை இன்று தெமட்டகொடையில் உள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் (சி.சி.டி.) ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
எரிபொருட்களின் விலையினை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்று பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம், மன்னார் தாழ்வுப்பாடு பிரதான வீதி,எழுத்தூர் பகுதியில் நேற்று(2) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி சிறுவர்களின் உரிமைகளை வலியுறுத்தி விசேட கவனயீர்ப்பொன்று யாழ்ப்பாணத்தில் இன்று (01) இடம்பெற்றது.
ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்தவர்கள் ஜனநாயக வழிக்கு திரும்பி தமது கோரிக்கைகளை ஜனநாயக ரீதியாக வென்றெடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸணன் தெரிவித்துள்ளார்.