தென்னவள்

ரஜினி-கமல் அரசியலுக்கு வருவதில் தவறில்லை: தொல்.திருமாவளவன் பேட்டி

Posted by - October 2, 2017
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பட துறையினர் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை என்று தொல். திருமாவளவன் கூறினார்.
மேலும்

ஹப்புத்தளை விபத்தில் இருவர் பலி : 23 பேர் காயம்

Posted by - October 2, 2017
ஹப்புத்தளை, வியாரகல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை…
மேலும்

10 ஆயிரம் ரூபா சம்பாதிக்கும் நோக்கில் நண்பன் வழங்கிய கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - October 2, 2017
வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் இன்று மதியம் 12.30 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும்

துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இளைஞன் பலி

Posted by - October 2, 2017
கட்டுபெத்த – மொரட்டுமுல்ல பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

ரோஹிங்யா அக­திகள் விடயம் : இரு தேரர்களுக்கு சி.சி.டி. அழைப்பு

Posted by - October 2, 2017
சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன  தயா­ரத்ன தேரர், அரம்­பே­பொல ரத்ன­சார தேரர் ஆகி­யோரை இன்று  தெமட்­ட­கொ­டையில் உள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் (சி.சி.டி.) ஆஜ­ராக உத்­தர­வி­டப்­பட்­டுள்­ளது. 
மேலும்

எரி­பொ­ருட்­களின் விலையினை அதி­க­ரிப்­பது தொடர்­பாக இது­வரை எந்த தீர்­மா­னமும் எடுக்­க­வில்லை

Posted by - October 2, 2017
எரி­பொ­ருட்­களின் விலையினை அதி­க­ரிப்­பது தொடர்­பாக இது­வரை எந்த தீர்­மா­னமும் எடுக்­க­வில்லை என்று பெற்றோ­லியம் மற்றும் பெற்­றோ­லிய வளத் துறை அமைச்சு அறி­வித்­துள்­ளது.
மேலும்

மன்னாரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு

Posted by - October 2, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம், மன்னார் தாழ்வுப்பாடு பிரதான வீதி,எழுத்தூர் பகுதியில் நேற்று(2) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

சிறுவர் தினத்தில் வடக்கில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - October 1, 2017
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி சிறுவர்களின் உரிமைகளை வலியுறுத்தி விசேட கவனயீர்ப்பொன்று யாழ்ப்பாணத்தில் இன்று (01) இடம்பெற்றது. 
மேலும்

நாட்டில் அரிசி மற்றும் தேங்காய் மாஃபியா

Posted by - October 1, 2017
நாட்டில் பண வீக்கம் அதிகரித்துள்ளதாகவும், வறுமை நிலை 12.3 சுட்டெண்ணாக உயர்வடைந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 
மேலும்

ஆயுத களஞ்சியம் அறிவுக் களஞ்சியமாக மாற்றப்பட்டுள்ளது – ராதாகிருஸ்ணன்

Posted by - October 1, 2017
ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்தவர்கள் ஜனநாயக வழிக்கு திரும்பி தமது கோரிக்கைகளை ஜனநாயக ரீதியாக வென்றெடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸணன் தெரிவித்துள்ளார். 
மேலும்