தென்னவள்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தயார்படுத்தல்களில் தேர்தல் ஆணைக்குழு

Posted by - October 10, 2017
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் சிறிலங்காவின் தேசிய தேர்தல் ஆணைக்குழு இறங்கியுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.
மேலும்

கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை

Posted by - October 10, 2017
அமைச்சர்களான கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

இந்தியாவுடன் இணைந்து எல்லையில் அமைதியை பராமரிக்க தயார் – சீனா அறிவிப்பு

Posted by - October 10, 2017
நாதுலா’ எல்லை பகுதிக்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து, இந்தியாவுடன் இணைந்து எல்லையில் அமைதியை பராமரிக்க தயாராக இருப்பதாக சீனா அறிவித்து உள்ளது.
மேலும்

உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் – துபாயில் செயல்பாட்டுக்கு வந்தது

Posted by - October 10, 2017
போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது.
மேலும்

நாமலுக்கு சொந்தமான நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

Posted by - October 10, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என்று கருதப்படும் நிறுவனம் ஒன்றின் முன்னாள் பணிப்பாளர் இரேசா சில்வா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

அமெரிக்காவின் டெக்சாஸ் டெக் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு

Posted by - October 10, 2017
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். தப்பி ஓடிய மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும்

தமிழகம் முழுவதும் 12-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

Posted by - October 10, 2017
மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் 12-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும்

சென்னையில் கழிவுப் பொருட்களை தேக்கி வைத்த 2000 கடைகளுக்கு நோட்டீஸ்

Posted by - October 10, 2017
சென்னையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் பழைய பொருட்களை தேக்கி வைத்திருந்த 2000 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும்

அறுவை சிகிச்சைக்கு பிறகு நடராஜன் உடல்நிலையில் முன்னேற்றம்

Posted by - October 10, 2017
அறுவை சிகிச்சைக்கு பிறகு ம.நடராஜன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சசிகலா நேற்று 30 நிமிடம் உடன் இருந்து அவரை கவனித்தார்.
மேலும்

எம்.ஜி.ஆர். விழாவுக்கு செலவு செய்யும் பணத்தை டெங்கு பாதித்தவர்களுக்கு செலவிடலாம்: விஜயகாந்த்

Posted by - October 10, 2017
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு செலவிடும் பணத்தை, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடலாம் என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் யோசனை தெரிவித்துள்ளார்.
மேலும்