நல்லாட்சியின் அனைத்து ஊழலையும் வெளிப்படுத்துவதற்கு நாங்கள் தயார்
நல்லாட்சி அரசாங்கத்தின் அனைத்து ஊழல்களையும் வெளிப்படுத்த தமது தரப்பினர் தயாராகவிருப்பதாகவும் தமது ஆட்சி ஏற்பட்டதும் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவாளரும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்
