தென்னவள்

தமிழ்த் தேசிய ஜனநாயகப்போராளிகள் என்ற புதிய கட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

Posted by - October 31, 2017
தமிழ்த் தேசிய ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சி நேற்று(30)  கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஆர்ட்டிக் கடலில் விபத்துக்குள்ளான ரஷ்ய ஹெலிகாப்டரில் பயணித்தவரின் சடலம் கண்டெடுப்பு

Posted by - October 31, 2017
நார்வேயிலிருந்து 8 பேருடன் புறப்பட்டு ஆர்ட்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ரஷ்ய ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷிய தலையீடு குறித்த விசாரணையில் குற்றச்சாட்டு பதிவு

Posted by - October 31, 2017
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் பின்னணியில் ரஷியாவின் தலையீடு குறித்த விசாரணையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும்

ஐஸ் பாக்ஸில் மனித தலைகள், வீட்டுக்குள் சடலங்கள்: ஜப்பானில் ஒரு திகில் சம்பவம்

Posted by - October 31, 2017
ஜப்பானின் ஸாமா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2 மனித தலைகள் உள்ளிட்ட 9 சடலங்களை போலீசார் கைப்பற்றியதுடன் வீட்டின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
மேலும்

பாக். முஸ்லிம் லீக் கட்சியில் நவாஸ் ஷெரீப் மகளுக்கு பதவி வழங்கப்படுமா?

Posted by - October 31, 2017
நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாசுக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக வெளியான தகவலை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி மறுத்து உள்ளனர்.
மேலும்

பிரம்மபுத்திரா ஆற்று நீரை திருப்பிவிட ஆயிரம் கி.மீ நீளத்தில் புதிய சுரங்கம் கட்டும் சீனா

Posted by - October 31, 2017
சீனாவின் வறட்சி நகரமான ஜிங்ஜியாங்கிற்கு பிரம்மபுத்திரா ஆற்றிலிருந்து தண்ணீரை திருப்பி விட ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்தில் புதிய சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்

அரசு ஸ்டேடியங்களில் வாக்கிங் போக, விளையாட இனி கட்டணம் வசூல்

Posted by - October 31, 2017
அரசு ஸ்டேடியங்களை பராமரிப்பு செய்வதற்காக நடைப்பயிற்சி மற்றும் விளையாட வரும் பொது மக்களிடம் கட்டணம் வசூலிக்கலாம் என்று முடிவு எடுத்து நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது.
மேலும்

கனமழை எதிரொலி: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு

Posted by - October 31, 2017
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை வலுத்துள்ள நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புபணியை மேற்கொள்ள 9 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மின்தடை ஏற்பட்டால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க மின்சார வாரியம் வேண்டுகோள்

Posted by - October 31, 2017
மின்தடை ஏற்பட்டால் மின்வாரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்

குட்கா விவகாரத்தில் டி.ஜி.பி. அறிக்கை திருப்திகரமாக இல்லை: ஐகோர்ட்டு நீதிபதி கருத்து

Posted by - October 31, 2017
குட்கா விவகாரத்தில் போலீஸ் டி.ஜி.பி.யின் அறிக்கை திருப்திகரமாக இல்லை என்று ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மேலும்