தென்னவள்

மக்கள் பணியில் 75 ஆண்டுகள்: சென்னையில் 6-ந்தேதி தினத்தந்தி பவள விழா – பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

Posted by - November 1, 2017
‘தினத்தந்தி’ பவள விழா சென்னையில் 6-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறு கிறது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று வாழ்த்தி பேசுகிறார்.
மேலும்

நவம்பர் 5 வரை தமிழகத்தில் மழை நீடிக்கும்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

Posted by - November 1, 2017
தமிழகத்தில் நவம்பர் 5-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும்

எமது ஆளுமை பயணம் தொடரும்!-மனோ கணேசன்!

Posted by - October 31, 2017
“நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எமது ஆளுமை பயணம் தொடரும்” என முற்போக்கு கூட்டணி தலைவரும் தேசிய சக வாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
மேலும்

துனாமலையில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

Posted by - October 31, 2017
அத்தனகலு ஓயா, துனாமலையில் வெள்ளப்பெருக்கு அபாயம் இருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பேரிடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

மனுஸ் தீவு அகதிகள் பலர் நிர்கதியாக்கப்பட்டுள்ளனர்!

Posted by - October 31, 2017
பப்புவா நியுகினிக்கு சொந்தமான மனுஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர் நிர்கதியாக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

வடக்கு முதலமைச்சரின் கடிதத்திற்கு சந்திரிக்கா மௌனம்!

Posted by - October 31, 2017
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் கவனம் செலுத்தவேண்டுமென தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருநதார்.
மேலும்

மகாநாயக்கர்களின் அழுத்தத்தினால் மாகாணசபைக்கு வழங்கப்படவிருந்த காணி, பொலிஸ் அதிகாரம் நீக்கம்!

Posted by - October 31, 2017
மகாநாயக்க தேரர்களினதும், மகிந்த ராஜபக்ஷ அணியினரதும் தொடர்ச்சியான எதிர்ப்புக் காரணமாக மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது
மேலும்

அரசியலமைப்பு சபை அரசியல் யாப்புக்கு முரணானது

Posted by - October 31, 2017
அரசியலமைப்பு சபை அரசியல் யாப்புக்கு முரணானது என்பதோடு, அதிகாரமற்றதொன்று எனவும் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 1978ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு தற்போது வரை நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பிற்கு இணங்க, பாராளுமன்றத்தில்…
மேலும்