தென்னவள்

சென்னை நகருக்கு ரெட்டேரியில் இருந்து குடிநீர் சப்ளை

Posted by - April 13, 2018
கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை நகருக்கு ரெட்டேரியில் இருந்து குடிநீர் சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும்

காவிரி ஆற்றில் மாடுகளுடன் உழுது கமல் கட்சியினர் நூதன போராட்டம்

Posted by - April 13, 2018
திருச்சியில் இன்று காவிரி ஆற்றில் இறங்கி ஏர் உழுது கமல் கட்சியினர் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

சட்ட விரோத மதுபான போத்தல்களுடன் இருவர் கைது!

Posted by - April 13, 2018
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில் சட்ட விரோதமான முறையில் விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்ட பெருமளவான மதுபான போத்தல்களை இன்று (13) அதிகாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 
மேலும்

சோமாலியாவின் கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல் – 5 ரசிகர்கள் பலி

Posted by - April 13, 2018
சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும்

பயங்கரவாத அமைப்புகளின் சொர்க்கமாக பாக். உள்ளது – பெண்டகன்

Posted by - April 13, 2018
தாலிபான், ஹக்கானி பயங்கரவாத அமைப்புகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
மேலும்

நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை – பாக். சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Posted by - April 13, 2018
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான அரசியல் சாசன வழக்கில், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

சார்க் கூட்டமைப்பு சார்பில் போலீஸ் படை – நேபாளத்தின் பரிந்துரையை நிராகரித்த இந்தியா

Posted by - April 13, 2018
தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பு சார்பில் தனி போலீஸ் படை உருவாக்க வேண்டும் என நேபாளம் பரிந்துரைத்த திட்டத்தை இந்தியா நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும்

மே 8 இல் புதிய பாராளுமன்ற அமர்வு

Posted by - April 13, 2018
நடப்பு பாராளுமன்ற அமர்வை நிறுத்தி புதிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும்

வழக்­குத் தாக்­கல் செய்­யப்­ப­டா­மல் உள்ள அர­சி­யல் கைதி­கள் விடு­விக்­கப்­பட வேண்­டும்!

Posted by - April 13, 2018
வழக்­குத் தாக்­கல் செய்­யப்­ப­டா­மல் உள்ள அர­சி­யல் கைதி­கள் விடு­விக்­கப்­பட வேண்­டும் என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் அமைச்­சர் ராஜித.
மேலும்