தென்னவள்

அட்சய திருதியையொட்டி தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை

Posted by - April 19, 2018
அட்சய திருதியையொட்டி தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

யாழில் முன்னணியினர் கல்லுண்டாய் வெளியிலுள்ள கழிவுகள் தரம்பிரிக்கும் இடம் பார்வை!

Posted by - April 18, 2018
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று (17.04.2018) யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியிலுள்ள திண்மக் கழிவுகள் தரம்பிரிக்கும் இடம் மற்றும் காக்கைதீவிலுள்ள திண்மக் கழிவுகள் மீள்சுழற்சி நடைபெறும் இடங்களைப் பார்வையிட்டுள்ளனர்.
மேலும்

அன்னை பூபதி நினைவாலயம் சிரமதானம்!

Posted by - April 18, 2018
தேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 30 வருட நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நாவலயிலுள்ள அவரது நினைவாலயம் மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சவணபவன், பிரதி மேயர் எஸ்.சத்தியசீலன் மற்றும் உறுப்பினர்களால் நேற்று (17) காலைசிரமதானம் செய்யப்பட்டது.
மேலும்

உடைந்தது தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு!

Posted by - April 18, 2018
தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து கொள்கை, சனநாயகத் தன்மை இல்லாத காரணத்திலேயே அக்கட்சியின் அக்கத்துவக்கட்சிகளில் ஒன்றான சனநாயக தமிழரசுக்கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் மைத்திரி உரை!

Posted by - April 18, 2018
பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் பிரதான உரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நிகழ்த்த உள்ளார்.
மேலும்

கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் பிரித்தானிய மருத்துவ சபையின் அனுமதியற்ற மருத்துவர்!

Posted by - April 18, 2018
பிரித்தானிய மருத்துவ சபையின் அனுமதியற்ற மருத்துவர் ஒருவர் கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்வதாகத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கராப்பிட்டிய மருத்துவமனை கிளை எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
மேலும்

15 ஆண்டில் சசிகலாவை ஒரு முறை மட்டுமே நேரில் பார்த்திருக்கிறேன் : அதிகாரி விளக்கத்தில் ஆடிப்போன ஆணையம்

Posted by - April 18, 2018
கடந்த 15 ஆண்டுகளில் சசிகலாவை ஒரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன் என்று ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம் அளித்த வாக்குமூலம் ஆணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

கேள்வி எழுப்பிய போது கன்னத்தை தட்டிய ஆளுநர்: தம்மை பொருத்தவரை அது தவறு என்னும் பெண் நிருபர்

Posted by - April 18, 2018
பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறாக வழிநடத்துகிறார் என்ற புகார் விஸ்வரூபம் எடுத்து நிலையில் தமிழக ஆளுநர் அது குறித்து விளக்கம் அளிக்க செய்தியாளர்களை சந்தித்தார். ஆளுநரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
மேலும்

கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வினியோகிக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு !

Posted by - April 18, 2018
மே மற்றும் ஜூன் மாதங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வினியோகிக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும்