தென்னவள்

விசாரணை நடத்திய பின் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை- தமிழிசை

Posted by - April 24, 2018
பெண் பத்திரிகையாளர்கள் பற்றி எஸ்.வி.சேகர் அவதூறான கருத்துக்களை வெளியிட்டது தொடர்பாக விசாரணை நடத்திய பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
மேலும்

நிர்மலாதேவியை மேலும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு

Posted by - April 24, 2018
பேராசிரியை நிர்மலா தேவியை மேலும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். 
மேலும்

எங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த்

Posted by - April 24, 2018
2016-ம் ஆண்டு எங்களுடன் கூட்டணி அமைத்திருந்தால் இப்போது மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராக இருந்திருப்பார் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும்

போலியாக கையொப்பமிட்டு சம்பளம் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர்!

Posted by - April 24, 2018
விடுமுறை தினங்களிலும் சேவைக்கு வந்ததாக போலியாக கையொப்பமிட்டு சம்பளம் பெற்றுக் கொண்ட நிகவரெட்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்பில் விசாரணை செய்யுமாறு அந்த அலுவலகத்தின் பணியாளர்கள் வடமேல் பிரதான செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர். நிகவரெட்டிய வலயக் கல்விக்க காரியாலயத்தில் சேவையாற்றும் நிர்வாக…
மேலும்

மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் களங்கம் ஏற்படுத்திவிடாதீர்கள்!

Posted by - April 23, 2018
மே 18 என்ற புனித நாளில் இனப்படுகொலையின் பங்காளிகளுக்கும் இடமளித்து அந்நிகழ்விற்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் களங்கம் ஏற்படுத்திவிடாதீர்கள். களங்கம் ஏற்படுத்தமாட்டீர்கள் என்று நம்புகின்றோமென சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.
மேலும்

தேசிய அரசாங்கம் நீடிக்கும் வரையில் இரா.சம்பந்தன் வகிக்கும் எதிர்கட்சி தலைவர் பதவிக்கு பாதிப்பு ஏற்படாது !

Posted by - April 23, 2018
தேசிய அரசாங்கம் நீடிக்கும் வரையில் இரா.சம்பந்தன் வகிக்கும் எதிர்கட்சி தலைவர் பதவிக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் மகிந்த ராஜபக்ஷவிற்கும் நாளை சந்திப்பு!

Posted by - April 23, 2018
ஒன்றிணைந்த எதிர்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது.
மேலும்

இறப்பர் உற்பத்தி தொழிற்சாலையின் உரிமையாளரை உடன் காவல்துறையில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல்!

Posted by - April 23, 2018
ஹொரணை பெல்லபிட்டிய பிரதேசத்தின் இறப்பர் உற்பத்தி தொழிற்சாலையின் உரிமையாளரை உடன் காவல்துறையில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

மிருகண்டாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு

Posted by - April 23, 2018
திருவண்ணாமலை மாவட்டம் மிருகண்டாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

காவிரி விவகாரம் – தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம்

Posted by - April 23, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடந்து வருகிறது.
மேலும்