தென்னவள்

யார் மீதும் குற்றம் சொல்ல வேண்டாம், தவறு என் மீதுதான்: ஹமீது நிஹல் அன்சாரி

Posted by - December 20, 2018
யார் மீதும் குற்றம் சொல்ல வேண்டாம், தவறு என் மீதுதான் என்று பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஹமீது நிஹல் அன்சாரி தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஹமித் நிஹல் அன்சாரி (33). இவர் சமூக வலைத்தளத்தில் பாகிஸ்தானைச்…
மேலும்

கஜா’ புயல் நிவாரண நிதி வழங்காமல் மத்திய அரசு இழுத்தடிக்கிறது வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு குற்றச்சாட்டு!

Posted by - December 20, 2018
‘கஜா’ புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசு தேவையற்ற விளக்கங்களை கேட்பதாகவும், நிவாரண நிதி வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டி உள்ளது. மதுரை மேலூரைச் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து…
மேலும்

கேம்பிரிட்ஜ் அனலடிகா விவகாரம்: பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல்!

Posted by - December 20, 2018
கேம்பிரிட்ஜ் அனலடிகா விவகாரம் தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் டொனால்டு டிரம்பிற்காக, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தின் 5 கோடி…
மேலும்

டிரம்ப் தகவலை மறுத்த பிரிட்டன்!

Posted by - December 20, 2018
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதனை பிரிட்டன் மறுத்துள்ளது.  வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க, அரசுப் படைகளுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை உதவி செய்தது. கூட்டுப்படையில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 2,000…
மேலும்

வங்கிகளை பூட்டி கனரா வங்கி அதிகாரிகள் நாளை போராட்டம்!

Posted by - December 20, 2018
தமிழகத்தில் உள்ள அனைத்து கனரா வங்கி கிளை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபடுவதால் நாளை வங்கிகள் மூடப்படுகின்றன.  இந்தியா முழுவதும் கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் நாளை வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதில் உதவி மேலாளர்கள், கிளை மேலாளர்கள், சீனியர் மேலாளர்கள் மற்றும்…
மேலும்

கொத்தாக இறந்து விழுந்த மைனா குருவிகள்!

Posted by - December 20, 2018
ரஜினியின் 2.0 பட பாணியில் கொத்து கொத்தாக மைனா குருவிகள் இறந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே நடந்துள்ளது. சமீபத்தில் வெளியான ரஜினியின் 2.0 படத்தில் செல்போன் டவர்களால் பறவைகள் குறிப்பாக சிட்டு குருவிகள் இறந்து விழுவது போன்ற காட்சிகள்…
மேலும்

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளை தோற்கடித்து விட்டோம்- டிரம்ப்

Posted by - December 20, 2018
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளை அமெரிக்கா தோற்கடித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப் படையினர் உதவி செய்தனர். இன்னும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.எஸ். குழுவினர்…
மேலும்

நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா?

Posted by - December 20, 2018
பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு பயந்து நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பித்து சென்றதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து கர்நாடக மாநில போலீஸ் ஐ.ஜி. தயானந்தா விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்தவர் நித்யானந்தா சாமியார். இவருக்கு சொந்தமான ஆசிரமம் கர்நாடக மாநிலம்…
மேலும்

தி.மு.க.வினர் பேனர் வைக்க கூடாது- முக ஸ்டாலின் வேண்டுகோள்!

Posted by - December 20, 2018
பேனர்கள் வைப்பதற்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.  தமிழகம் முழுவதும் சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுக்கு…
மேலும்

ஜெர்மனியில் காந்தி சிலை திறப்பு!

Posted by - December 20, 2018
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஜெர்மனியில் ஆங்குஸ்டா-விக்டோரியா என்ற பழமையான பள்ளிக்கூடத்தில் காந்தியின் மார்பளவு சிலை திறக்கப்பட்டு உள்ளது. மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி…
மேலும்